அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..!

கல்முனை பிரதேச செயலகம், கல்முனை உப – பிரதேச செயலகங்களைச் சொல்லி அரசியல் இலாபம் தேடும் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..! பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கோரிக்கை. கல்முனைப்... Read more »

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்..!

ஜனாதிபதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விசேட கலந்துரையாடல்..! ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இக்கலந்துரையாடல் ஏற்பாடு... Read more »
Ad Widget

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..!

ஞானசார தேரருக்கு சாணக்கியன் எச்சரிக்கை..! கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (18) திருகோணமலைக்கு வருகை தந்துள்ள நிலையில், அங்குள்ள பௌத்த சின்னங்களை நிறுவுவதற்குத் தடையாக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். திருகோணமலை தமிழ் மக்களுக்கே சொந்தமானது என்று கூறிக்கொண்டு,... Read more »

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்..!

புத்தர் சிலை நிறுவியதற்கு தொல்.திருமாவளவன் கண்டனம்..! ஈழமண்ணில் திருகோணமலை பகுதியில் நவம்பர் 16 அன்று புத்தர் சிலை ஒன்றை சிங்களப் பௌத்த பிக்குகள் நிறுவியுள்ளனர். அப்பகுதியைச் சார்ந்த தமிழ்மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவுடன் பொலிஸார் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர். ஆனால், இலங்கை பாராளுமன்றத்தில் சிங்கள பௌத்த... Read more »

பட்டம் குறித்த குற்றச்சாட்டுகள்: “முழுவதும் பொய்” என்கிறார் நாமல்..!

பட்டம் குறித்த குற்றச்சாட்டுகள்: “முழுவதும் பொய்” என்கிறார் நாமல்..! தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய... Read more »

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் – ஜனாதிபதி தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில்... Read more »

நானுஓயாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்..!

நானுஓயாவில் வேன் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்..! நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில், நானுஓயா பங்களாவத்த பகுதியில் இன்று (19) பிற்பகல் வேன் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் மோட்டார்... Read more »

நல்லூர் மாவீரர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அங்குரார்ப்பணம்..!

நல்லூர் மாவீரர் நினைவாலயம் வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அங்குரார்ப்பணம்..! தாய் மண்ணின் விடியலுக்காக வித்தாகிப்போனவர்களின் நல்லூர் நினைவாலயம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை மாலை 06 மணிக்கு அங்குரரர்பணம் செய்து வைக்கப்படும் என ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது தாய் மண்ணுக்காக தம் உயிர்களை அர்பணித்தவர்களுடன் மாமனிதர்களையும்... Read more »

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு..!

யாழில். 19 நாட்களில் 130 பேருக்கு டெங்கு..! யாழ்ப்பாணத்தில் கடந்த 19 நாட்களில் 130 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் , அத்துடன் வைரஸ் காய்ச்சல், சிக்கின்குனியா போன்றவற்றின் பரம்பலும் அதிகரித்து காணப்படுகிறது என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்..!

யாழில் வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளை அடைக்காதீர்கள்..! யாழ்ப்பாணத்தில் கடந்த 03 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக 33 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும் , வெள்ளம் வடிந்தோடும் பகுதிகளில் சிலர் மனிதாபிமானமின்றி கட்டுமானங்களை கட்டி வந்துள்ளமை , மற்றும் மண் மேடுகள் அமைத்து வைத்துள்ளமையாலையே... Read more »