எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..!

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி... Read more »

கிரான் புலிபாய்ந்த கல் பாலத்தினை மேவி பாயும் வெள்ள நீர்..!

கிரான் புலிபாய்ந்த கல் பாலத்தினை மேவி பாயும் வெள்ள நீர்..! மட்டக்களப்பு கிரான் புலி பாய்ந்த கல் பாதையின் ஊடாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப் பாலத்தினூடாக போக்குவரத்து மேற்கொள்வது சிரமமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது Read more »
Ad Widget

படகு கவிழ்ந்து இளைஞன் பலி..!

படகு கவிழ்ந்து இளைஞன் பலி..! பாலகுடா களப்பில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் உயிரிழந்தவர் பாலகுடா பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞராவார். தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியிருந்த படகின் இன்ஜினை பழுதுபார்த்து, அதனை பரிசோதனை... Read more »

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..!

மத்திய வங்கி கொள்கை வட்டி வீதத்தில் மாற்றமில்லை..! இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபை, தனது கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய மட்டத்திலேயே மாற்றமின்றி தொடர்ந்து பேணுவதற்கு முடிவு செய்துள்ளது. இதன்படி ஓரிரவு கொள்கை வீதத்தை 7.75 ஆக தொடர்ந்தும் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.... Read more »

சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..!

சீரற்ற வானிலை: மறு அறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை..! வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலவும் ஆபத்தான சீரற்ற வானிலை காரணமாக, நாட்டைச் சூழவுள்ள அனைத்து மீன்பிடிப் படகுகளும் கடற்றொழிலுக்குச் செல்வது மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்... Read more »

மாவீரர் தினம் ; யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்..! கேள்விக்குறியாகும் அரசாங்க வாக்குறுதி

மாவீரர் தினம் ; யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்..! கேள்விக்குறியாகும் அரசாங்க வாக்குறுதி மாவீரர் வாரம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை பகுதியில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் நேற்று சோடனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக வல்வெட்டித்துறை... Read more »

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..!

எழுச்சியுடன் கொண்டாடப்பட்ட தமிழர்களின் இறையின் அகவை நாள்..! தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்த தினம் இன்று வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் பட்டாசு கொளுத்தி... Read more »

ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது:யாழ் ஊடக அமையம்..!

ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க முடியாது:யாழ் ஊடக அமையம்..! வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவில், ஊடகத்துறையில் ஊடகவியலாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தி ஊடகத் தொழிலுக்கு ஏற்ற முறையில் வலுச் சேர்க்கும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உருவாக்கியுள்ள ஊடகத் தேசிய கொள்கையை ஏற்க... Read more »

மாவீரர் நாளையொட்டி மஞ்சள், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் மட்டக்களப்பு..!

மாவீரர் நாளையொட்டி மஞ்சள், சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் மட்டக்களப்பு..! மாவீரர் நினைவேந்தல் நாள் நாளை வியாழக்கிழமை (27) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு நகரில் சிவப்பு – மஞ்சள் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை (26) காலை மட்டக்களப்பு இளைஞர் குழுக்களினால் இந்த கொடிகள் கட்டப்பட்டு... Read more »

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி..!

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் அஞ்சலி..! கரவெட்டி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் முதல் கரும்புலி மில்லரின் தாயார் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி செய்தார். அதனைத் தொடர்ந்து ஏனையோர் மலர்தூவி அஞ்சலி செய்தனர். Read more »