ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கொள்கலன்கள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் போதைப்பொருள் கொள்கலன்கள்: இரண்டு புலனாய்வு அதிகாரிகள் எச்சரிக்கைகளை அலட்சியம் செய்ததாக நாமல் ராஜபக்ச கூறுகிறார் ​SLPP நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று பாராளுமன்றத்தில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கைகளை அலட்சியம் செய்த இரண்டு புலனாய்வு... Read more »

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இனி பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கைகள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு இனி பாரபட்சம் இன்றி கடும் நடவடிக்கைகள் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறவோ அல்லது எச்சரிக்கவோ இனி நேரமில்லை, எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். ​ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப்... Read more »
Ad Widget

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பகிடிவதைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில்!

வயம்ப பல்கலைக்கழக மாணவர்கள் நால்வர் பகிடிவதைக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில்! ​குளியாப்பிட்டியவில் அமைந்துள்ள இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நால்வர், குளியாப்பிட்டிய நீதவான் மிஹில் சிரந்தன சதுருசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ​பகிடிவதையின்போது இரண்டாம் ஆண்டு... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம்: உலகத் தரத்திற்கு இணங்க புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த இலங்கை திட்டம்! பயங்கரவாதத்திற்கு எதிரான கட்டமைப்பைச் சீர்திருத்துவதற்கும், நல்லிணக்கப் பொறிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் இலங்கை உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நானாயக்கார... Read more »

தேசிய தொழிலாளர் நிறுவனக் கட்டட மோசடி வழக்கு: அமைச்சர்கள் மூவரைக் கைது செய்யக் கோரிய மனு நிராகரிப்பு!

தேசிய தொழிலாளர் நிறுவனக் கட்டட மோசடி வழக்கு: அமைச்சர்கள் மூவரைக் கைது செய்யக் கோரிய மனு நிராகரிப்பு! ​தேசிய தொழிலாளர் நிறுவனத்திற்குச் சொந்தமான தெஹிவளையில் உள்ள ஒரு கட்டிடத்தை மோசடியாக குத்தகைக்கு விட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர்... Read more »

திஸ்ஸமஹாராமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை; கள்ளக்காதல் தகராறு காரணமாம்!

திஸ்ஸமஹாராமையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை; கள்ளக்காதல் தகராறு காரணமாம்! ​திஸ்ஸமஹாராமையில் உள்ள முதியம்மகாமாவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ​சம்பவத்தின்போது அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதம் ஒன்றினால் சுடப்பட்டுள்ளார். ​முதியம்மகாம பாடசாலைக்கு அருகில் உள்ள அவரது வாகனப்... Read more »

போலி கனடா விசாவுடன் சிக்கிய பெண்களும் ஆணும்.!

போலி கனடா விசாவுடன் சிக்கிய பெண்களும் ஆணும்.! கனடாவுக்கு அனுப்புவதாக போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஆண் சந்தேக நபர்... Read more »

கொடுக்கல் வாங்கலால் அரங்கேறிய கொலை..!

கொடுக்கல் வாங்கலால் அரங்கேறிய கொலை..! நீர்கொழும்பு – பெரியமுல்ல பகுதியில் தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலின் பின்னர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (25) பதிவாகியுள்ளது.... Read more »

கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம்..!

கொழும்பில் பேருந்து மீது விழுந்த பாரிய மரம்..! கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் இன்று (26) காலை ஒரு பேருந்து ஒன்றின் மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

கொழும்பில் அத்துமீறி வாகனம் நிறுத்திய அர்ச்சுனா..! நீதிமன்றின் அதிரடி உத்தரவு

கொழும்பில் அத்துமீறி வாகனம் நிறுத்திய அர்ச்சுனா..! நீதிமன்றின் அதிரடி உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொலிஸாருக்கு இடையூறு விளைவித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவினை நேற்று, (25.09.2025) கோட்டை... Read more »