2026 – 2029 தேர்தல் மூலோபாயத் திட்டம் நவம்பரில் வெளியிடப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு 2026ஆம் ஆண்டு முதல் 2029ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கான தேர்தல் மூலோபாயத் திட்டம் (Election Strategic Plan), நவம்பர் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல்கள்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் சந்திப்பு: முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை (28) தங்காலையில் உள்ள கார்ல்டன் மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். கதிர்காமத்தில் இருந்து கொழும்பு செல்லும் பயணத்தின் போது விக்ரமசிங்க இந்தச்... Read more »
மரதானவில் விசேட சுற்றிவளைப்பு: பிடியாணை மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 பேர் கைது! சனிக்கிழமை மாலை (செப்டம்பர் 27) மரதான பகுதியில் பொலிஸாரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பிடியாணை மற்றும் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 30 சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின்... Read more »
மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்நிதி நிறுவனங்களின் சலுகைகளை பிரதேசசபை ஏற்ககூடாது..! பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நுண்நிதி நிறுவனங்கள் தமது விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக பிரதேசசபைக்கு வழங்கும் சலுகைகளை பிரதேசசபை ஏற்கக் கூடாது என சாவகச்சேரிப் பிரதேசசபை உறுப்பினர் செ.மயூரன் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பிரதேசசபையில் இடம்பெற்ற மாதாந்த... Read more »
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் கோவிற்குடியிருப்பு கடற்கரை வீதி புனரமைப்பு..!
மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் கோவிற்குடியிருப்பு கடற்கரை வீதி புனரமைப்பு..! கோவிற்குடியிருப்பு கடல் வட்டாரத்தின் கடற்கரை வீதி மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதி ஒதுக்கீடான 5மில்லியன் ரூபாய் செலவில் தார் வீதியாக புனரமைக்கப்பட்டு வருவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் திருமதி பவுலினா... Read more »
மன்னாரை வைத்திருப்பது யார்..? மன்னார் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் மத தலைவர்களது உட்கட்சி சண்டையென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது. அந்நிலையில்மன்னாரில் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களை காவல்துறையினர் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை... Read more »
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு முழு நாள் செயலமர்வு..! மட்டக்ளப்பு மாவட்ட செயலகம் மற்றும் மாவட்ட ஊடகப் பிரிவின் ஒருங்கிணைப்புடன் இலங்கைப் பத்திரிகைப் பேரவை (Sri Lanka Press Council) நடாத்திய ஊடகவியலாளர்களுக்கான முழு நாள் செயலமர்வொன்று நேற்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. “சிறந்த சமுகத்தைக் கட்டியெழுப்புவதில்... Read more »
சர்வ ஜன நீதியின் ஏற்பாட்டில் வைத்தியருக்கான நினைவுதினம் அனுஷ்டிப்பு..! சர்வ ஜன நீதி என்ற அமைப்பின் ஏற்பாட்டில் திருகோணமலை ஐந்து மாணவர் படுகொலைக்காக நீதி கோரி போராடி உயிர்நீத்த வைத்தியர் மனோகரனுக்கான நினைவுதின நிகழ்வு சனிக்கிழமை (27) மாலை திருகோணமலை மாநகர சபை பொது... Read more »
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி எடுத்த விபரீத முடிவு..! மட்டக்களப்பில் தவறான முடிவெடுத்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27) கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தரம் ஒன்பதில் கல்வி கற்று வரும் சிறுமியான லிங்கம் லட்சுமி என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம்... Read more »
மன்னார் காற்றாலை திட்டத்தினால் ஆபத்தொன்றுமில்லை..! அமைச்சர் திட்டவட்டம் மன்னார் (Mannar) காற்றாலை திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டு அனைத்து வேலைகளும் முன்னைய ஆட்சியாளர்களினால் முன்பே செய்து முடிக்கப்பட்டிருப்பதாக கடற்தொழில் அமைச்சர் இரமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். கல்வி அபிவிருத்திக்குழுமத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட முன்பள்ளி கல்விக்கூடங்கள் பற்றிய... Read more »

