தொண்டமானாறு அருள்மிகு செல்வச்சந்நிதி வேலனின் 10ம், நாள் பூங்காவன திருவிழா..!

தொண்டமானாறு அருள்மிகு செல்வச்சந்நிதி வேலனின் 10ம், நாள் பூங்காவன திருவிழா..! 01.09.2025 Read more »

சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்றைய தினம் பருத்தித்துறையில் இடம்பெற்றது..!

சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் இன்றைய தினம் பருத்தித்துறையில் இடம்பெற்றது..! செம்மணி இலங்கையின் வடக்கு கிழக்கு மண்ணில் உள்ள மனித புதை குழிக்குள் ஆனதும் நடைபெற்ற இனப்படுகொலைக்குமான சர்வதேச நீதி கோரிய கையெழுத்து போராட்டம் கடந்த 29ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றய... Read more »
Ad Widget

“எங்கள் அதிகாரிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” ..!

“எங்கள் அதிகாரிகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்குத் தெரியும்” ..! மொட்டுவிற்கு காவல்துறை பதிலடி கடந்த வார இறுதியில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர்களைக் கைது செய்து நாடு திரும்பிய காவல்துறை அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுவது கைது செய்யப்பட்ட அதிகாரிகளின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு... Read more »

வவுனியாவில் புகையிரத்துடன் பட்டா மோதி விபத்து குழந்தை உட்பட மூவர் காயம்..!

வவுனியாவில் புகையிரத்துடன் பட்டா மோதி விபத்து குழந்தை உட்பட மூவர் காயம்..! வயதுக் குழந்தை உட்பட மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று (01.09.2025) மாலை இடம்பெற்றது.விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்.   கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணித்த... Read more »

கிராமிய மக்கள் வரை நிர்வாக மட்டத்தினை பரவலாக்குதலே எமது அரசாங்கத்தின் நோக்கம்..!

கிராமிய மக்கள் வரை நிர்வாக மட்டத்தினை பரவலாக்குதலே எமது அரசாங்கத்தின் நோக்கம்..! ஜனாதிபதி அனுர யாழ்ப்பாண மாவட்டச் செயலக வளாகத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் பிராந்திய அலுவலகம் மாண்புமிகு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இன்றைய தினம் (01.09.2025) திறந்து வைக்கப்பட்டதனைத்... Read more »

காட்டு மிராண்டி தனமாக விரட்டியடித்த காவல்துறை..!

காட்டு மிராண்டி தனமாக விரட்டியடித்த காவல்துறை..! யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இன்று காலை ஒன்றுகூடிய காணி உரிமையாளர்களையும் அதனை செய்தி சேகரித்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக விரட்டியடித்தனர். மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் பகுதியில் அபிவிருத்தி பணிக்கான அடிக்கலை நாட்டுவதற்காக ஜனாதிபதி அனுர குமார வருகைதந்தார்.... Read more »

தென்மராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..!

தென்மராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து போராட்டம்..! இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு சர்வதேச நீதி கோரிய கையெழுத்துப் போராட்டம்( 01.09.2025) திங்கட்கிழமை காலை தென்மராட்சியில் முன்னெடுக்கப்பட்டது.   தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் நகரங்களில் ஜனநாயக தமிழ் தேசிய... Read more »

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி..!

பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலய பாற்குடபவனி..! 7ம் நாள் காலை 01.09.2025 Read more »

மதகுருமாரை புறக்கணித்த அனுர தரப்பு..!

மதகுருமாரை புறக்கணித்த அனுர தரப்பு..! மயிலிட்டியில் ஜனாதிபதி கலந்து கொண்ட நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை. மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.   இந்நிகழ்வில் மதகுருமார்கள் கலந்து கொள்ளவில்லை.   இது... Read more »

யாழ் பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..!

யாழ் பொது நூலகத்திற்கு 100மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு..! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொதுநூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம்... Read more »