யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட சுற்றுலாப்படகுச்சேவையின் ஆரம்ப நிகழ்வு..! Sea Leisure Yachting Group (SLYG) இனால் யாழ்ப்பாண இளைஞர்களைப் பயன்படுத்தி யாழ்ப்பாணத்தில் தயாரிக்கப்பட்ட ‘அம்பர்’ எனப் பெயரிடப்பட்ட சொகுசு சுற்றுலா படகுச் சேவையின் தொடக்க நிகழ்வு குறிகாட்டுவான் கடற் பகுதியில் வியாழக்கிழமை மாலை (04.09.2025) நடைபெற்றது.... Read more »
எல்லே பஸ் விபத்து உயிரழப்பு 16 ஆக அதிகரித்தது..! பஸ்ஸில் பயணித்தவர்கள் 15 பேரும் ; பஸ்ஸூடன் பள்ளத்தில் விழுந்தவர்களை மீட்பதற்காக பள்ளத்தில் கையிறுடன் இறங்கிய ஒருவர் கையிறு அறுந்து பள்ளத்தில் விழுந்து அவரும் உயிரழந்துள்ளார் மொத்தமாக இதுவரை 16ஆக உயிரழப்பு அதிகரித்துள்ளது! மேலும்... Read more »
மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய செய்கை அறுவடை..! மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் உண்மை விதையிலிருந்து சின்ன வெங்காய உற்பத்தி திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வெங்காய அறுவடை நிகழ்வு செல்வாநகர் விவசாய... Read more »
தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய 14ம், நாள் காலை திருவிழா..! 05.09.2025 Read more »
35 வயதிற்கு மேற்பட்ட வர்கள் ஆண்டுக்கு 02 தடவைகள் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியம்..! தொற்றா நோயினைக் கட்டுப்படுத்தும் மாவட்ட செயலணி ஸ்தாபித்தல் தொடர்பான கூட்டத்தில் டாக்டர் கேதீஸ்வரன் கோரிக்கை யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்றாய் நோய்யினைக் கட்டுப்படுத்தல் தொடர்பான மாவட்டச் செயலணி ஸ்தாபித்தல் கூட்டமானது... Read more »
மித்தேனிய தலாவ பகுதியில் புதைக்கப்பட்ட ஐஸ் உற்பத்தி ரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன..! இந்த நாட்டில் ஐஸ் என்ற மருந்தை தயாரிக்க தேவையான ரசாயனங்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இரண்டு கொள்கலன் பெட்டிகள் மித்தேனிய, தலாவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கு வடக்கு குற்றப்... Read more »
சந்நிதியான் திருவிழாவில் பகல் கொள்ளை..! தலைக்கவச பாதுகாப்பதற்கு 50 ரூபாய்வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இடம்பெற்று வருகிறது. மாகோற்சப பெருவிழாவின் சப்பறத் திருவிழா இன்று (5) மாலையும், நாளை காலை தேர்த்திருவிழாவும், நாளை மறுதினம் காலை தீர்த்தத்... Read more »
பண்டாரவளையில் புகையிரதத்துடன் மோதுண்ட மகிழுந்து..! ஒருவர் படுகாயம் 05.09.2025 Read more »
செம்மணியில் கால்கள் மடிக்கப்பட்டு இருந்த நிலையில் என்புக்கூடு..! செம்மணி மனித புதைகுழியில் கால்கள் மடிக்கப்பட்டு இருத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் என்பு கூட்டு தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதனை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகளின் போது நேற்றைய... Read more »
காசியில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்து வரப்பட்ட விடுதலை நீர்..! அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில்... Read more »

