மருதங்கேணி பொலிசாரின் முன் மாதிரியான செயற்பாடு..! உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அம்பன் கிராமத்தில் உள்ள ஓர் குடும்பத்திற்கு மருதங்கேணி பொலிசார் 25000 பெறுமதியான பொதி ஒன்றினை வழங்கி உள்ளனர் இப் பொதியில் பாடசாலை மாணவர்களுக்கான உபகரணங்கள்... Read more »
மன்னாரில் பொது முடக்கம் மாவட்ட செயலகம் முன் குவிந்த மக்கள்..! மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை திட்டத்திற்கு எதிராகவும்,மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை மன்னாரில் பொது முடக்கல் போராட்டம் இடம்பெற்ற நிலையில் மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும்... Read more »
ஐந்தாவது நாட்களாக யாழில் இடம்பெற்ற சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டம்..! வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச... Read more »
மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபரை சந்தித்து வாழ்த்திய சிவில் சமூக பிரதிநிதிகளின் கூட்டு..! மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜா அவர்களுக்கும் மட்டக்களப்பு சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்று இடம் பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (29)... Read more »
அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் பட்டததேர்வு பெறுபேறுகள் வெளியாகின..! அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தினால் 2025ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சைவப்புலவர் மற்றும் இளஞ்சைவப்புலவர் பட்டத்தேர்வுகளில் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. சைவப்புலவர் தேர்வில் திருமதி செல்வநாயகி தெய்வேந்திரமூர்த்தி(கிளிநொச்சி), திருமதி அகிலா சிறிகுமார் (வவுனியா), திருமதி அமிர்தகலா சுதர்சன்(யாழ்ப்பாணம்)... Read more »
தமிழ் மக்கள் மீது மீண்டும் முன்னெடுக்கப்பட அரச பயங்கரவாதம் – மன்னார் சம்பவம் குறித்து ஸ்ரீகாந்தா! மன்னாரில் தமது இருப்பின் உரிமைக்காக போராடும் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை வன்முறையானது மீண்டும் தமிழ் மக்கள் மீது அரங்கேற்றப்பட்ட அரச பயங்கரவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என... Read more »
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தொழிற்சந்தை..! முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடாத்திய மாவட்ட தொழிற்சந்தையானது மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இன்றைய தினம் (29) காலை 09.30 மணி தொடக்கம் பி. ப. 12.30 மணி... Read more »
மூதூர் பிரதேசத்தில் குடிநீரைக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்..! சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்னாள் இன்று திங்கட்கிழமை (29) காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம் கிராமங்களைச்... Read more »
ரந்தெனிகலவில் பேருந்து விபத்து..! ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 12 பேருக்கு காயம். வலப்பனை-கீர்த்திபண்டாரபுர ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த தனியார் பேருந்து, ரந்தெனிகலவில் 36வது மற்றும் 37வது தூண்களுக்கு இடையில் விபத்துக்குள்ளானது. பேருந்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பேருந்து... Read more »
திமுக வின் கட்டமைக்கப்பட்ட பாசிசத்தை கட்சி ஆரம்பித்து ஓரிரு நாட்களிலேயே பார்த்து அதிர்ந்து போய்ப் பின் வாங்கினார் ரஜினி. கமல் தேர்தலில் நின்று தோற்ற பின் தான் அதை கண்டு மிரண்டு கடைசியில் அங்கேயே சரணாகதி ஆகித் தப்பித்துக் கொண்டார். இருவரும் எடுத்த முடிவினால்... Read more »

