வடக்கு மாகாணம் முன்னேறியமைக்கு மஹிந்தவே காரணமாம்..! மஹிந்த ராஜபக்சவால்தான் வடக்கு மாகாணம் முன்னேறியதாகவும், பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றனர் எனவும் பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் எம்பியுமான சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற... Read more »
திருக்கோவில் பிரதேசத்தில் விவசாய கண்காட்சியும் விற்பனை நிலையமும்..! நாளை(14/09/2025) திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளான தாண்டியடி விக்னேஷ்வரா வித்தியாலயத்திலும் தம்பிலுவில் மத்திய சந்தையிலும் இரண்டு பிரதான நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. அவையாவன திருக்கோவில் சந்தையில் விவசாய உற்பத்திகளுக்கான கண்காட்சிகளும் புதிய விதைகளும் அறிமுகப்படுத்தி... Read more »
சுவிட்சர்லாந்தில் ஆரம்பமான முத்தமிழ் விழா..! முதற் தடவையாக தமிழிசையின் அணிவகுப்புடன் பட்டம்பெறுவோர், சிறப்பு விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டார்கள். Read more »
உவர்மலை ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா..! திருகோணமலை உவர்மலை திருவருள்மிகு பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேத சமுத்திர ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலய தேர்த்திருவிழா இன்று (13.09.2025) இடம்பெற்றது. இதன்போது விஷ்ணு பெருமானுக்கு விசேட பூசை நிகழ்வுகள் இடம்பெற்று பூலக்ஷ்மி மகாலக்ஷ்மி சமேதராக பக்தர்கள் புடைசூழ எம்பெருமான்... Read more »
காசு மேலே காசு வந்து கொட்டிய காலமது..! 2017 முதல் 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் வரையான காலப்பகுதியில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி... Read more »
கனடாவில் தமிழ் இளைஞனை தேடும் பொலிஸார் ; பின்னணியில் வெளியான தகவல்..! கனடாவில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே தேடப்பட்டு வருகிறார். ... Read more »
அறுவை சிகிச்சை நடுவில் மருத்துவர் செய்த மோசமான செயல்..! இங்கிலாந்தில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நோயாளியை அறுவை சிகிச்சையின் இடைநடுவே விட்டுவிட்டு செவிலியருடன் பாலியல் உறவில் பாகிஸ்தான மருத்துவர் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதனையடுத்து மருத்துவர் இங்கிலாந்தில் இருந்து அவரது சொந்த... Read more »
மட்டக்களப்பில் பலரின் உயிர்களை காப்பாற்றிய விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்..! மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் கடந்த பல வருட காலமாக விசேட சத்திர சிகிச்சை நிபுணராக கடமை புரிந்து வந்த வைத்தியர் T. நிமலரஞ்சன் அவர்கள் திடீர் உடல்நல குறைவினால்... Read more »
பாடசாலை வரலாற்றில் அதிகூடிய மாணவர்கள் தித்திபெற்று சாதனை..! யா/இடைக்குறிச்சி ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாலயத்தில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் 14மாணவர்கள் தோற்றி அதில் ஆறு மாணவர்கள் சித்தியடைந்து பாடசாலையில் வரலாற்றில் அதிக மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளனர். ச.சானுஜா-165, மோ.விதேஷ்-150,த.ஸஷ்வின்-150,பி.கி.கிஷாங்னா-144, கே.கபிஷ்கா-138 மற்றும் தி.அக்ஷயன்-135... Read more »
பளுதூக்கலில் 3ஆம் இடத்தை பெற்று சாதனை..! தேசியமட்டப் பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டியில் கலந்து கொண்ட யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவி செல்வி. ஜெ. ஜெனிற்றா 20 வயது 76 kg பிரிவில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். வெற்றிபெற்று பாடசாலைக்கு பெருமையை தேடிக்கொடுத்த மாணவிக்கும்... Read more »

