கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூபா 21 கோடி தங்கக் கடத்தல் முறியடிப்பு; ஊழியர் கைது ​கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் ரூபா 210.5 மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற 54 வயதுடைய விமான நிலைய ஊழியர் ஒருவர் இன்று காலை... Read more »

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்குப் பயணம் ​ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக செப்டெம்பர் 22ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் செய்யவுள்ளார். ​இந்தப் பயணத்தின்போது, அவர் பல நாடுகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க... Read more »
Ad Widget

மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..!

மன்னார் நகர சபை மற்றும் சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு..! மன்னாரில் காத்தான் குடியை சேர்ந்த நபரால் நடத்தப்படும் ஹோட்டல் இரண்டு ஆண்டுகள் அனுமதி நிறைவு பெற்ற பின்னும் அனுமதி புதுப்பிக்கப்படாமல் நடத்தப்படுகிறது அத்தோடு உரிய மருத்துவ பரிசோதனைகள் செய்தவர்கள் பணியில் இல்லை.   ஏன்... Read more »

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்..!

தனியார் நிறுவனமொன்றின் 300 கோடி மோசடியை மறைத்த முன்னாள் ஜனாதிபதிகள்..! மாகம்புர துறைமுக முகாமைத்துவ தனியார் நிறுவனம் தரமற்ற எண்ணெயை கொள்வனவு செய்ததன் மூலம் ஏற்பட்ட 300 கோடிக்கு மேலான நட்டத்தை முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் மறைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.   மாகம்புர துறைமுக... Read more »

வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய கிருஷ்ண ஜெயந்தி பூஜை..!

வடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய கிருஷ்ண ஜெயந்தி பூஜை..! Read more »

பொலிஸாரால் தாக்கப்பட்டு முகாமையாளர் பலி ; 3 பொலிஸாருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..!

பொலிஸாரால் தாக்கப்பட்டு முகாமையாளர் பலி ; 3 பொலிஸாருக்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தண்டனை..! பொலன்னறுவையில் 2004ஆம் ஆண்டு ஹோட்டல் முகாமையாளர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிசாருக்கு பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி, ஏழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில்..!

யாழ்.போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய இடத்தில்..! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ... Read more »

இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்..!

இலங்கையில் அரசியல் தலைவர்களும் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்..! சுதந்திரத்துக்கு பின்னரான இலங்கை அரசியல் வரலாற்றில் ஆளும், எதிர்க்கட்சி தலைவர்கள் அகால மரணமடைந்தவர்களாக அல்லது கொலை முயற்சியிலிருந்து தப்பியவர்களாகவே உள்ளனர் என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். காலியில் நேற்று ஐக்கிய... Read more »

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்..!

கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்தவர்கள் இன்று , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றனர்..! கடந்த காலங்களில் இந்தியாவை விமர்சித்து வந்த அநுர குமார, ஜனாதிபதி ஆன பின்னர் , இந்தியாவின் நலன்களுக்காக செயற்படுகின்றார். ஜனாதிபதியாக கடமையேற்று 24ஆம் திகதியுடன் ஒரு வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் ,... Read more »

ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..!

ராஜபக்ஷ குடும்பத்தினரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது..! மஹிந்த, கோட்டாபய, பஸில், சமல், நாமல் என ராஜபக்ஷ குடும்பத்தினர் பெரும் குற்றவாளிகள். அவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பவே முடியாது. உரிய தண்டனைகளை அவர்கள் அனுபவித்தே தீருவார்கள் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ... Read more »