ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம்..! சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் ஒரு தாய் பிள்ளைகளாய் பிரதேச அபிவிருத்திக்காக ஒன்றிணைய வேண்டும் என சாவகச்சேரி நகரசபைத் தவிசாளர் ஸ்ரீபிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்; உறுப்பினர்கள்... Read more »
உள்ளூராட்சி வார்த்தை முன்னிட்டு நடமாடும் சேவையை முன்னெடுக்கும் சாவகச்சேரி நகரசபை..! சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் உள்ளூராட்சி வாரம் 15/09 திங்கட்கிழமை மீசாலை கிழக்கு வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்போது மீசாலை கிழக்கு வட்டாரத்தில் நகரசபையினால் நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது. நடமாடும் சேவையினை நகரசபைத் தவிசாளர்... Read more »
கடற்படைத்தளபதி வசந்த கரன்னாகொட:கழுத்தில் கயிறு..! கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவை வழக்கில் இருந்து நீக்குவதற்கான கோத்தபாய ஆட்சிக்கால சதி முறியடிக்கப்பட்டள்ளது. முன்னதாக இலங்கை... Read more »
மகிந்த போல் ஆள்பிடிக்க விரும்பவில்லையாம் மைத்திரி..! முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போன்று எனது ஆதரவாளர்கரள வீட்டிற்கு அழைக்கப்போவதில்லையென மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கைவிட்டு பொருட்களை ஏற்றுகிறோம், இரண்டொரு நாளில் நாங்கள் சென்றுவிடுவோம் என ஊடகவியலாளர்களிடையே மைத்திரி தெரிவித்துள்ளார். ... Read more »
மன்னார் வங்காலை பகுதியில் பதற்றம்: மணல் சுரங்க பரிசோதனையை தடுக்க மக்கள் போராட்டம் மன்னார் வங்காலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (14) தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) மற்றும் மீன்வள அமைச்சு அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் கனிம மணல் பரிசோதனை... Read more »
சட்டவிரோத வெளிநாட்டு மதுபானம்: மோதரவில் கடற்படை, STF இணைந்து அதிரடி நடவடிக்கை; ஒருவர் கைது. கொழும்பின் மோதர பகுதியில், சட்டவிரோதமாக விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 180 போத்தல் வெளிநாட்டு மதுபானங்களை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போது... Read more »
மின்சார சபை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தீவிரம்: மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கங்கள் போராட்டம். அரசின் மறுசீரமைப்பு செயல்முறை மற்றும் 24 முக்கிய கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படாததால், இலங்கை மின்சார சபையின் (CEB) ஊழியர் தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. செப்டெம்பர் 4-ஆம்... Read more »
கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1964ஆம் ஆண்டு முதன்முதலில் கட்டப்பட்ட இந்தப் பேருந்து நிலையம், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகப் பெரிய அளவில் மேம்படுத்தப்படுகிறது. இந்தப் பணிகளுக்காக 424 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த... Read more »
அவிசாவெல்லாவைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவர், சிகிரியா சுவரில் (Sigiriya Mirror Wall) கீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சுவர், யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இருப்பதுடன், அதன் பழங்கால சுவர் சித்திரங்கள் மற்றும் கலாசார முக்கியத்துவம் காரணமாக... Read more »
ஹம்பாந்தோட்டையில் ICE போதைப்பொருள் உற்பத்தி நிலையம் கண்டுபிடிப்பு: ஒருவர் கைது களுத்துறை குற்றப் பிரிவினர், ஹம்பாந்தோட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கி வந்த கிறிஸ்டல் மெத்தம்பெட்டமைன் (ICE) போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனையின் போது, போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும்... Read more »

