தட்டுவான் கொட்டி பகுதியில் காணப்படும் வெடிகுண்டு..! கிளிநொச்சி தட்டுவான் கொட்டி பகுதியில் இன்னும் பல வெடி குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்படுகிறது அதாவது நேற்றைய தினம் (29) வெடி குண்டினை பிளந்து மருந்தினை எடுக்க முயன்ற போது பாரியளவு விபத்துக்கு உள்ளாகி அவசர சிகிச்சையில்... Read more »
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்..! அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ அவர்களின் தலைமையில் இன்று (30.09.2025)... Read more »
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்..!
கோப்பாயில் மக்களின் எதிர்ப்பையும் மீறி கழிவுகளை கொட்டி தீ வைத்த யாழ் .போதனா வைத்தியசாலை ஊழியர்கள்..! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை அனுமதியின் கோப்பாய் பகுதியில் கொட்டி தீ வைத்து விட்டு , வைத்தியசாலை ஊழியர்கள் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோப்பாய்... Read more »
யாழ் நோக்கி சென்ற பேருந்து லொறியுடன் மோதி விபத்து ; மூவர் படுகாயம்..! கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்து A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார்... Read more »
யாழ் பல்கலையில் ஆசிரியர் சங்கம் வீதிக்கிறங்கி போராட்டம்..! உரிமைகளை தர பின்னடிக்கின்றது அனுர அரசு தமக்கான ஊதிய உயர்வு மற்றும் கடந்தகாலங்களில் கிடைக்கப்பெற்று தற்போது நிறுத்தப்பட்ட சில சலுகைகளை மீள வழங்கல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இலங்கை... Read more »
“சவூதி நூர்” திட்டம் வெற்றிகரமாக நிறைவு; இலங்கையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நன்மையடைந்தனர்..! சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்கும் நோக்கில், இரு... Read more »
யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு..! யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையம் மீள் அங்குரார்ப்பண நிகழ்வு கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் தலைமையில்... Read more »
ரணிலும், மஹிந்தவும் நம்பர் வன் திருடர்கள்..! கடந்த காலங்களில் மத்திய வங்கியில் கொள்ளையடித்தவர்தான் ரணில். இந்நாட்டில் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாத்தவர்தான் ராஜபக்ச.- அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிப்பு* இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன.... Read more »
சாவகச்சேரியில் விபத்து..! சாவகச்சேரி நுனாவில் பகுதியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இருவர் படு காயம். இன்றைய தினம் மாலை 5மணியளவில் சாவகச்சேரி நுனாவில் வைரவர் கோயில் சந்தியில் யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் காருடன் மோதி பாரியளவு... Read more »
விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளின் 32ஆம் ஆண்டு நினைவேந்தல்..! கடந்த 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி இலங்கை விமானப்படைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த 20உறவுகளினுடைய 32வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சங்கத்தானையில்... Read more »

