வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவரை வழிமறித்து போராட்டம்..! உறுப்பினர்களின் கோரிக்கைக்கு இணங்கிய MP ரஜீ வன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து... Read more »
பாரம்பரிய மாளிகையில் ஒன்றான மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டும்..! அமைச்சர் பிமல் ரத்நாயக்கா இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான மந்திரி மாளிகை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது அமைச்சர் பிமல் ரத் நாயக்கா யாழில் தெரிவிப்பு யாழ் நல்லூரில் அமைந்துள்ள மந்திரி மனையை நேற்று(18.09.2025)... Read more »
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு..! யாழ்ப்பாண மாவட்டச் செயலக நலன்புரி சங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படும் இரத்ததான நிகழ்வானது நலன்புரிச் சங்க தலைவரும் புள்ளிவிபரப்பிரிவின் பிரதிப் பணிப்பாளருமான திரு. ம. வித்தியானந்தநேசன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின்... Read more »
உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறை..! “உற்பத்தித்திறன் மூலம் வளமான கிராமம்” சமூக உற்பத்தித்திறன் மாதிரி கிராம திட்டத்தினை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு பயிற்சிப்பட்டறையானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி... Read more »
துப்பாக்கியுடன் சட்டத்தரணி: சம்பத் மனம்பேரி நீதிமன்றத்தில் சரணடைந்த போது குழப்பம் இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம்பேரிக்கு சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளில் ஒருவரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் நீதிமன்றத்தில் இன்று (17) நிகழ்ந்ததால் பெரும்... Read more »
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது. கல்முனை நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் கிரிகெட் அணிக்கும் இடையிலான கிரிகெட் போட்டியில் 7ஓட்டங்களால் கல்முனை சட்டத்தரணிகள் சங்க கிரிகெட் அணி வெற்றி பெற்றது.நாணய சுழற்சியின் வெற்றி பெற்ற பொலிஸ்... Read more »
நாமலை அநுர அரசு இலக்கு வைக்க காரணம் இதுதான்.! கதறும் மொட்டுத் தரப்பு நாமல் ராஜபக்சவைச் சுற்றி மக்கள் கூடும்போது, அதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள் அவரைப் பற்றிய தவறான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக என்று முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சிறிலங்கா... Read more »
விமல் வீரவன்சவின் ஏழரைக் கோடி ரூபா சொத்துகள்..! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு. சுமார் 7.5 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகளை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சிய விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 22 ஆம்... Read more »
கிளிநொச்சி வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் கௌரவிப்பு..! பூநகரி கௌதாரிமுனை வினாசியோடை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் சாதனையாளர்கள் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்களால் கௌரவிக்கப்பட்டனர். ஹரித்தாஸ்... Read more »
நெடுந்தீவில் சாராயக்கடையில் இடம்பெற்ற வாள் வெட்டில் இருவர் காயம்..! பொலிஸார் மீதும் தாக்குதல்:ஒருவர் கைது- நெடுந்தீவு தனியார் விருந்தக மதுபானசாலையில் நேற்று( 16.09.2025) இரவு 7 .00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில் காயமடைந்துள்ளனர். குறித்த... Read more »

