திருகோணமலையில் பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்டுள்ள தியாக தீபத்தின் திருவுருவப் படம்..!

திருகோணமலையில் பொலிஸாரினால் எடுத்து செல்லப்பட்டுள்ள தியாக தீபத்தின் திருவுருவப் படம்..! தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொலிசாரால் தியாக தீபத்தின் திருவுருவ படம் அகற்றப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை தமிழ்... Read more »

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்..!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் மன்னார் மக்கள் போராட்டம்..! மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றனர். மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள 14 காற்றாலை மின் கோபுர வேலைத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், மன்னார் மாவட்டத்தில்... Read more »
Ad Widget

கண்ணீர் காவியம்:மகிந்த கோத்தா சந்திப்பு..!

கண்ணீர் காவியம்:மகிந்த கோத்தா சந்திப்பு..! வதிவிடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை அவரது சகோதரரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோத்தபாய நேரில் சென்று நலன்விசாரித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது... Read more »

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..!

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நோயாளிகள் படும் அவலம்..! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கிளினிக் செல்லும் நோயாளிகள் இருக்கை வசதிகள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது. வைத்தியசாலையின் 34 ம் விடுதியில் கிளினிக் செல்லும் நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவுகள் இருப்பதற்கு அங்கு... Read more »

டேன் பிரியசாத் கொலை விவரகாரத்தில் திருப்பம் இராணுவ அதிகாரி..!

டேன் பிரியசாத் கொலை விவரகாரத்தில் திருப்பம் இராணுவ அதிகாரி..! டேன் பிரியசாத்தின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான துப்பாக்கிதாரி, கேகாலை ரங்வல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பிட்ட சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும்... Read more »

கனகராயன்குள விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு..!

கனகராயன்குள விபத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவர் உயிரிழப்பு..! கனகராயன்குளம் பகுதியில் இன்று (19) இடம்பெற்ற விபத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒருவர் பலியாகியுள்ளார். கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த பாரவூர்தி வவுனியா கனகராயன்குளம் பகுதியில் அதே திசையில் சென்று கொண்டிருந்த போது... Read more »

இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!!

இப்படி கூடவா நடக்கும் பெரும் சோகம்!!! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி திரில் வெற்றி பெற்ற நிலையில், ஒரு துயர சம்பவம் நிகழ்ந்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது 20வது ஓவரை இலங்கை அணியின்... Read more »

இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி

இலங்கை கடவுச்சீட்டு வட கொரியா, பலஸ்தீனத்துக்கு இணையாக வீழ்ச்சி ​105 நாடுகளில் 91வது இடத்தில் இருந்த இலங்கையின் கடவுச்சீட்டு, இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மேலும் 6 இடங்கள் சரிந்து 97வது இடத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இது இலங்கையின் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் வெளிநாட்டு பயணத்திற்கான அங்கீகாரத்தை... Read more »

பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை

பாடசாலை வாகன சாரதிக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனை ​11 ஆண்டுகளுக்கு முன்பு, பாடசாலை வாகனத்திற்குள் வைத்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 68 வயதான நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 25 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.... Read more »

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கடும் எச்சரிக்கை ​ரயில்வே சேவைகளின் முறையான செயல்பாடு மற்றும் பராமரிப்பை உறுதி செய்யத் தவறிய அதிகாரிகள் தங்கள் பதவிகளை விட்டு விலகத் தயாராக இருக்க வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க ரயில்வே... Read more »