மலேசியாவின் நீதிமன்றத்தில், ஒரு இலங்கை நாட்டவர் உட்பட மூன்று நபர்கள் மனிதக் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள்: * ஜி.சாந்தியா தர்ஷினி (27, மலேசியர்) * ஜனார்த்தனன் அப்புப்பிள்ளை (46, மலேசியர்) * வீதீஸ்வரன் பழனி (48, இலங்கை நாட்டவர்)... Read more »
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், நகைகளைக் களவாடுவதற்காக இலங்கையின் பல பகுதிகளில் இருந்தும் திருடர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் எச்சரித்துள்ளனர். இதனால் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின் அறிவுறுத்தல்கள்:... Read more »
இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), வரி செலுத்துவோர் 2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட வரி செலுத்த வேண்டிய அறிக்கையை (SET) 2025 ஆகஸ்ட் 15 ஆம் தேதி அல்லது அதற்கு முன் இணைய முறையில் சமர்ப்பிக்குமாறு நினைவூட்டியுள்ளது. மதிப்பீட்டு அறிக்கை (SET) மற்றும்... Read more »
சென்னை – யாழ்ப்பாணம் இன்டிகோ விமான சேவை மூலம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய கணவன் மற்றும் மனைவி நேற்று (7) விமான நிலைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த ஜோடி 1996 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து படகில் இந்தியாவுக்குச்... Read more »
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இலங்கை விமானப்படைக்கு (SLAF) உயர் பெறுமதியான இரண்டு எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது. எவ்வித கட்டணமும் இன்றி வழங்கப்பட்ட இந்த எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் நேற்று... Read more »
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கின் கட்டைக்காடு பகுதியில் உள்ள நூற்றக்கணக்கான பனை மரங்கள் நேற்று மாலை சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டைக்காடு இராணுவ முகாம் அமைந்துள்ள இடத்திற்கு முன்பாக உள்ள இந்த மரங்கள் திடீரென தீப்பிடித்ததையடுத்து, இராணுவ வீரர்கள் தீயணைப்பு வாகனத்தை... Read more »
ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக பல இலட்சங்களை மோசடி செய்தவர் கைது சப்ரகமுவ மாகாண சபையில் ஆசிரியர் நியமனங்களை வழங்குவதாக கூறி, 23 பட்டதாரிகளிடமிருந்து லட்சக்கணக்கான ரூபாய்களைப் பெற்ற ஒரு பாடசாலை ஆசிரியையும், அவரது கணவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.... Read more »
சிசுவைக்கூட விட்டு வைக்காத பௌத்த சிங்கள பேரினவாதிகள்..! செம்மணி மனித புதைகுழியில் இருந்து சிசு ஒன்றின் எலும்பு கூட்டு தொகுதி இன்றைய தினம் புதன்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ. ஆனந்தராசா முன்னிலையில் அகழ்ந்து எடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு... Read more »
இல்மனைட் கனிம மணல் சுரண்டலுக்கு எதிராக மன்னாரில் போராட்டம்..! மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிம மணல் சுரண்டல் களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து... Read more »
காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு: மன்னாரில் பூரண கடையடைப்பு..! மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்,தற்போது மன்னார்-மதவாச்சி பிரதான வீதியூடாக கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின்... Read more »

