பூநகரி நெற்புலவு வராகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்..!

பூநகரி நெற்புலவு வராகி அம்மன் ஆலய பொங்கல் உற்சவம்..! 07.07.2025 Read more »

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் அறிவிப்பு.!

நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் அறிவிப்பு.!   நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு... Read more »
Ad Widget

ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..!

ஓமந்தை தனியார் காணியில் பொலிசாரின் அத்துமீறலால் பதட்டம்..! பாராளுமன்றில் அமைச்சர் பிமலின் கவனத்திற்கு கொண்டுவந்த சத்தியலிங்கம் எம்பி. வவுனியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்ட தீர்மானத்தை உதாசீனம் செய்து ஓமந்தை பகுதியில் தனியார் காணியை பொலிசார் கையகப்படுத்த எடுத்த முயற்சியை நிறுத்தும்படி அமைச்சர் பிமல்... Read more »

கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்..!

கடற்படையினருக்கு காணி அளப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம்..! வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகருக்கு அனுப்பப்பட்ட கடிதம். சுண்டிக்குள நில அளவீடு தொடர்பானது.   வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் J/435 கிராம சேவகர் பிரிவே சுண்டிக்குள கிராமமாகும். இங்கு கடற்படையால் சில தினங்களாக நில... Read more »

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்..!

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்..! Read more »

சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியமே செம்மணி..!

சர்வதேச விசாரணைகளுக்கான சாட்சியமே செம்மணி..! சிறீதரன் எம்.பி தெரிவிப்பு. ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்கோ, போர்க்குற்றங்களுக்கோ முள்ளிவாய்க்காலை மட்டும் சாட்சியமாகக் கொள்ள முடியாது. ஆனால், இலங்கை சுதந்திரமடைந்ததாகச் சொல்லப்படும் 1948களிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்கள் மீது பௌத்த மேலாதிக்கவாதிகளால் புரியப்பட்ட மிகமோசமான படுகொலைகளுக்கான பிpரதான சாட்சியமாக முள்ளிவாய்க்காலைப்... Read more »

திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..!

திருதாவுக்கரசரின் உருவச்சிலை உடைப்பு..! கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களால் பாடசாலை வளாகத்தில் இருந்த நாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.   கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த நிலையில் இரவு... Read more »

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..!

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்பு..! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் நேற்று (7) திங்கட்கிழமை இரவு 10:30 மணியளவில் பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது   இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது   புலனாய்வு துறையினருக்கு கிடைத்த... Read more »

சண்முகம் குகதாசன் நாடாளுமன்ற உரை..!

பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் இன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை..! 08.07.2025 மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இந்த மேலான சபையின் முன் வைக்கப்பட்ட ஒழுங்கு விதிகள் குறித்து எனது கருத்துகளைத் இந்த அவையில் எடுத்துரைக்க... Read more »

சற்று முன்னர் வீதியை விட்டு வயலுக்குள் பாய்ந்த கார்..!

சற்று முன்னர் வீதியை விட்டு வயலுக்குள் பாய்ந்த கார்..! திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சநூர் பகுதியில் மூதூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ரஷ்ய பிரஜைகள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி வயல்வெளிக்குள் பாய்ந்ததால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.... Read more »