மீண்டும் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகும் இலங்கை..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை அமெரிக்க வரி விதிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் அசமந்த போக்கினால் முழு நாடும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா... Read more »
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமர் விளக்கம் இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில், கல்விச்... Read more »
அமெரிக்காவின் அதிரடி வரிகள்: ஆகஸ்ட் 1 முதல் ஐரோப்பா, மெக்சிகோ பொருட்களுக்கு 30% வரி! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1, 2025 முதல் 30% கூடுதல் வரி விதிக்கப்படும்... Read more »
நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்..! நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழாவுக்கு மண் கொடுப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் அம்பனில் இன்று(12.07.2025) காலை 9 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகர் திரு .கு பிரபாகமூர்த்தி தலைமையில் பிரதேச... Read more »
ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்க்கிறார்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தகவல் 26.2 மில்லியன் ரூபாய் நிதி இழப்பை ஏற்படுத்திய மணல் அகழ்வு ஒப்பந்தம் தொடர்பான வழக்கில், முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது நடவடிக்கையைத் தவிர்த்து வருவதாக இலஞ்ச ஊழல்... Read more »
உக்ரைனுக்கு நேட்டோ வழியாக ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை அனுப்புவதாக டிரம்ப் அறிவிப்பு! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ வழியாக உக்ரைனுக்கு பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட ஆயுதங்களை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். புதிய ஒப்பந்தத்தின் கீழ் “நாங்கள் பேட்ரியாட் அமைப்புகளை நேட்டோவுக்கு அனுப்புவோம்,... Read more »
அம்பாந்தோட்டை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடும் எச்சரிக்கை: ரூ. 574 மில்லியனில் வெறும் ரூ. 23 மில்லியன் மட்டுமே செலவு! அம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை மிகக் குறைவாகப் பயன்படுத்தியது குறித்து ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 11) கடும் கவலை தெரிவித்தார். இந்த... Read more »
இலங்கை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை: 2,30,000க்கும் அதிகமான மாணவர்கள் உயர்தரத்திற்குத் தகுதி! மொழிப் பாடங்களில் முன்னேற்றம்! அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (O/L) பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 230,026 மாணவர்கள் உயர்தர (A/L) கல்வி கற்க... Read more »
பிரிக்ஸ் அமைப்பில் இணைய இலங்கையின் ஆர்வம்: ரஷ்யா ஆதரவு உறுதி! ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டின் போது, இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜயதா ஹேரத், தனது ரஷ்ய அமைச்சர் செர்கே லாவ்ரோவை மலேசியாவில் சந்தித்தார். இரு தலைவர்களும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை... Read more »
மியான்மரில் பௌத்த விகாரையின் மீது வான்வழித் தாக்குதல்: 4 குழந்தைகள் உட்பட 23 பேர் பலி! மியான்மரில் உள்ள ஒரு பௌத்த ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 4 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத்... Read more »

