வரணி பொதுச்சந்தையை புனரமைக்க கோரிக்கை..!

வரணி பொதுச்சந்தையை புனரமைக்க கோரிக்கை..! கொடிகாமம் பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்டு நீண்ட காலமாக எந்தவிதமான புனரமைப்பும் இன்றிக் காணப்படுகின்ற வரணிப் பொதுச் சந்தையை புனரமைத்து மீளக் கட்டியெழுப்புமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக வரணிப் பிரதேச மக்கள் கருத்துத் தெரிவிக்கையில்;  ... Read more »

பத்து பரம்பரையாக உழைத்தும் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் காணி உரிமை வழங்கப்படவில்லை.!

பத்து பரம்பரையாக இந்நாட்டுக்காக உழைத்தும் ஒரு துண்டு காணிகூட மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவித்தார். கொட்டகலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர்... Read more »
Ad Widget

நடிகர் கோட்டா சீனிவாசன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்

நடிகர் கோட்டா சீனிவாசன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார் Read more »

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை என்ன? 

இறுதி யுத்தத்தில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை என்ன? இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த... Read more »

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்து!

காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்து! நிகழ்ந்த அல்லது நடடைபெறும் குற்றங்களுக்கான சட்டங்கள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்பதுடன் காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளையும் விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை... Read more »

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. விரைவில் நிரந்தர தீர்வு . அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு.

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வழிபாடு. விரைவில் நிரந்தர தீர்வு . அமைச்சர் சந்திரசேகரன் தெரிவிப்பு. பலாலி கிழக்கு இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தை பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கான நிரந்தர தீர்வினை இம்மாத இறுதிக்குள்பெற்றுக் கொடுப்பதற்கு எதிர் பார்ப்பதாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைபபு... Read more »

ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் தாமதம்: ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருப்பு!

ஸ்டார்லிங்க் சேவை இலங்கையில் தாமதம்: ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்காக காத்திருப்பு! எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டார்லிங்க், இலங்கையில் தனது இணையக் கருவிகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒழுங்குமுறை ஒப்புதல்கள் நிலுவையில் உள்ளதே இந்த தாமதத்திற்குக்... Read more »

கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை!

கம்புறுப்பிட்டியவில் கத்திக் குத்து: ஒருவர் பலி, பொலிஸ் விசாரணை! ஜூலை 12 ஆம் திகதி இரவு கம்புறுப்பிட்டிய, மாஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின்படி, நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறு... Read more »

மிரிஸ்ஸ கடற்கரையில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி கடலில் இருந்து மீட்பு!

மிரிஸ்ஸ கடற்கரையில் ஜேர்மன் சுற்றுலாப் பயணி கடலில் இருந்து மீட்பு! ஜூன் 12 அன்று மாலை மிரிஸ்ஸ கடற்கரையில் கடலில் மூழ்க இருந்த 29 வயதுடைய ஜேர்மன் நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார் என கொட்டவில பொலிஸ் உயிர்காக்கும் பிரிவு தெரிவித்துள்ளது. கடலில்... Read more »

சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..!

சமுர்த்தி திணைக்களத்தின் மூன்று தசாப்தத்தை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்..! சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்று தசாப்த கால நினைவுகள் மற்றும் மக்கள் பலத்துடனான வளமான ஒரு நாடு சமுர்த்தி தேசிய சிரமதான வேலைத்திட்டத்திற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவும் கிளீன் சிறிலங்கா... Read more »