கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய சகா கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது கஞ்சிபானி இம்ரான் என்ற பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் நெருங்கிய கூட்டாளி ஒருவர் இன்று காலை (ஜூலை 24) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்தியாவிலிருந்து வந்திறங்கியபோது கைது செய்யப்பட்டார். பொலிஸ்... Read more »
யாழ்ப்பாணம் வாள்வெட்டு: ஒருவர் மரணம் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதியில் உள்ள தாவடி மதுபானக் கடைக்கு முன்னால் நேற்று (ஜூலை 23) இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மானிப்பாய், சுதுமலை மத்தியைச் சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவரே உயிரிழந்தவராவார். வாள்வெட்டில் பலத்த... Read more »
அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களை இலங்கை ஆசிரியர் சங்கம் நிராகரிப்பு! அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. போதிய ஆலோசனை இல்லாதது, கொள்கைகளில் உள்ள முரண்பாடுகள் மற்றும் மாணவர்கள் மீது ஏற்படக்கூடிய எதிர்மறையான தாக்கங்கள் ஆகியவற்றை அவர்கள் காரணமாகக்... Read more »
இலங்கை அணுசக்தி திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்: IAEA அறிக்கை. 5 சாத்தியமான தளங்கள் அடையாளம் காணப்பட்டன. இலங்கை தனது அணுசக்தி திட்டத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது என்று சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA) ஒரு சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜூலை 14 முதல்... Read more »
மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடல்..! மட்டக்களப்பு மாவட்ட திண்மக்கழிவகற்றல் முகாமைத்துவ கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (23) இடம் பெற்றது. மாவட்டத்தில் திண்மக்கழிவகற்றல் மற்றும் முகாமைத்துவத்தில் ஏற்படும் சவால்கள்... Read more »
தம்பலகாமம் ஆதி கோணநாயகர் ஆலயத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடும் பொதுமக்கள்.! 24.07.2025 Read more »
கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சுற்றாடல் செயலமர்வு.! மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சுற்றாடல் தொடர்பான செயலமர்வு நேற்று(23.07.2025) நடைபெற்றது. குறித்த செயலமர்வு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமாகாண அலுவலகத்தின் ஏற்பாட்டில், மாவட்ட திறன் விருத்தி நிலையத்தில்... Read more »
அதிகாலை வரை டியூசன் இவர்கள் சிறுவர்களா? அல்லது இயந்திரமா? -ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று (24) உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் அதிர்ச்சிகரமான புள்ளி விபரங்களை வெளியிட்டார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10... Read more »
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று..! வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்றைய தினம்( 24) வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலயத்தில்... Read more »
அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தும் விடுதலை நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இன்று ஆரம்பமானது..! 24.07.2025 Read more »

