வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது

வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ரூபாவிற்கும் பொரளையில் வாடகைக்குப் பெற்ற காரை 09 மில்லியன்... Read more »

இந்தியாவில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை

தமிழ்நாட்டின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் பவுனொன்றுக்கு 200 இந்திய ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் 74,560 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 1,560 ரூபா உயர்வடைந்தததாக இந்திய செய்திகள்... Read more »
Ad Widget

அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்பாது காணாமற்போனரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்... Read more »

இன்றைய ராசிபலன் 14.06.2025

மேஷம் இன்று பணவரவு கூடும். தொழில், வியாபாரம் எப்போதும் போல் மாற்றமின்றி ஓடும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். அதிகாரிகள் பாராட்டு பெருமை சேர்க்கும். ரிஷபம் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை... Read more »

யாழ் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி தெர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் (19/16 என்ற வாக்கெடுப்பின்படி) இன்று காலை தெர்வு செய்யப்பட்டார். பிரதி முதல்வர் – தமிழசுக் கட்சியின் இமானுவேல் தயாளன் Read more »

விமான விபத்து நடந்த பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

விமான விபத்து நடந்த பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதற்காக ஆமதாபாத் சென்றிருந்துடன் மீட்பு பணிகளையும் பார்வையிட்டார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் உயிர்தப்பிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற... Read more »

2 விக்கெட் போனப்றம் இப்பவரைக்கும் steady ஆ கொண்டுபோயிருக்காங்க Markram & Bavuma.

Markram 50 அடிச்சுட்டார். ஆனா Bavuma தொடர்ந்து நல்லா ஆடறதுதான் ஆச்சர்யம். இப்பெல்லாம் விடாம ஆடறார். ஒரு Solid playerஆ Testல நிலைச்சு நிக்கறார். 30+ ல ஆடீட்டிருக்கார். இன்னும் ஒரு 30 ஓவர் இருக்கு. 120+ ல ஆடறாங்க. இன்னும் ஒரு 80... Read more »

இஸ்ரேலிய போர் விமானங்களின் நீண்டதூர பயணத்துக்கு யார் உதவியிருப்பார்கள் ?

இஸ்ரேலிலிருந்து சென்று இருநூறுக்கு மேற்பட்ட விமானங்கள் மூலமாக ஈரானின் இலக்குகளை தாக்கியதாக கூறப்படுகின்றது. இந்த பயணம் நேர்பாதையில் ஜோர்தான், சவூதி அரேபியா ஆகிய நாடுகளை கடந்து செல்வதென்றால் இரண்டாயிரம் கிலோ மீட்டர்களை தாண்டியும், சிரியா, ஈராக் வான் வழியாக அல்லது செங்கடல் வழியாக சுற்றுப்... Read more »

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக மயூரன் ஏகமனதாக தெரிவு

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியை சேர்ந்த பத்மநாதன் மயூரன் ஏகமனதாக தெரிவாகியுள்ளார். நல்லூர் பிரதச சபையின் தவிசாளர் தெரிவுக்கான கூட்டம் உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இன்று (13) மதியம் நடைபெற்றது. அதன் போது தமிழ்... Read more »

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா, இஸ்ரேல்-ஈரானுக்கிடையில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், இலங்கை மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இஸ்ரேல் முழுவதும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல்... Read more »