அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்தாரா டிரம்ப்..?

அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் திட்டத்தை நிராகரித்தாரா டிரம்ப்..? ஈரானின் காமெனியைக் கொல்ல இஸ்ரேலிய திட்டத்தை டிரம்ப் நிராகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியைக் கொல்லும் இஸ்ரேல் திட்டமிட்டிருந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்ததாக பல... Read more »

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி இன்று (16) கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது

மூதூர் மத்திய கல்லூரியில் நிலவும் கட்டிட தட்டுப்பாட்டை நிவர்த்திக்க கோரி இன்று (16) கல்லூரியின் முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது Read more »
Ad Widget

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..!

யாழ் குடாவில் மீண்டும் எரிபொருளுக்கு நீண்ட வரிசை..! மக்கள் வாகனங்களுடன் வீதிகளில் யாழ் மாவட்டத்தின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதத்காக மக்கள் நீண்ட வரிசையில் முண்டியடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது குறிப்பாக யாழ் நகர், மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பலநோக்கு... Read more »

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை இன்று கூடியது! நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானம்... Read more »

சாவகச்சேரியில் எரிபொருள் நிரப்ப மக்கள் முண்டியடிப்பு…!

இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையிலான யுத்தம் உக்கிரமடைந்து வரும் வேளையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு வரலாம் என அஞ்சி மக்கள் எரிபொருளை பெற முண்டியடித்து வருகின்றனர். இதனால் எரிபொருளுக்கு செயற்கை தட்டுப்பாடு உருவாகுவதற்கு வாய்ப்புள்ளது Read more »

அத்தியாவசிய மருந்துகள் தடையின்றி கிடைப்பதாக அறிவிப்பு!

இலங்கையில் மருந்துப் பற்றாக்குறை குறித்த அண்மைய செய்திகள் பரவி வரும் நிலையில், அரசாங்க மருத்துவமனைகளில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கு பற்றாக்குறை இல்லை என பிரதி சுகாதார அமைச்சர் டாக்டர் ஹன்சக விஜேமுனி பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார். ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள டாக்டர் விஜேமுனி, உயர் இரத்த... Read more »

ரஜவக்க பாடசாலை அரச மரம் சரிந்து விபத்து: ஒரு மாணவர் பலி, பலர் காயம்; விசாரணை ஆரம்பம்

ரஜவக்க தேசியப் பாடசாலையில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், பாடசாலை வளாகத்தில் இருந்த ஒரு அரச மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒரு மாணவர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கல்வி பிரதி அமைச்சர் டாக்டர் மதுர சேனவிரத்ன பாடசாலைக்கு... Read more »

இஸ்ரேலுக்கு உதவினால் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சு தளங்கள் தாக்கப்படும்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன் அல்லது பிரான்ஸ் படைகள் உதவினால், பிராந்தியத்தில் உள்ள அந்த நாடுகளின் இராணுவத் தளங்கள் குறிவைக்கப்படும் என்று ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கில் பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. ஈரானிய இஸ்லாமிய... Read more »

இலங்கையில் காளியம்மன் கோவில் அருகில் நடந்த பயங்கர சம்பவம்!

துறைநீலாவணை 8ம் வட்டாரத்தில் உச்சிமாகாளியம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். நேற்றையதினம் (13/06/2025) இரவு 8.00 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. துறைநீலாவணையில் தற்போது கண்ணகியம்மன் திருச் சடங்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அதில் நேற்று இரவு அம்மன் ஊர்வலம்... Read more »

பெண்ணின் கர்ப்பப் பையில் இருந்த 27 கிலோ கட்டி!

தஞ்சாவூரில் பெண்ணின் உடலிலிருந்து 27 கிலோ எடையுள்ள நார்த்திசு கட்டியை அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தஞ்சாவூரில் 45 வயதான பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து சினைப்பை மற்றும் 27 கிலோ எடை கொண்ட நார்த்திசு திரளை அகற்றி சிக்கலான அறுவை சிகிச்சையை தனியார்... Read more »