கிளிநொச்சியில் தென்னிந்திய பிரபல பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ள மாபெரும் இசை கொண்டாட்டம் நாளைய தினம் சனிக்கிழமை மாலை 06.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரனின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் “வன்னியின் இசைத் தென்றல்” இசை... Read more »
28 அரசியல்வாதிகளின் சொத்துக்களுக்கு சிக்கல்: 3 தமிழர்களின் பெயர்களும் வெளியீடு தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கடந்த அரசாங்கங்களின் போது அதிகாரத்தில் இருந்த அமைச்சர்கள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நபர்கள் சட்டவிரோதமாக... Read more »
இன்று(20.06.2025)பி.பகல் ஓட்டமாவடியிலிருந்து ஜெயந்தியாய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி வாகனேரியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிரிகாரி ஏ.எம்.ஹனீபா, பிரதேச சபை உத்தியோகத்தர் எஸ்.எம்.நெளபர் ஆகியோர் காயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் Read more »
தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் ரோஹன ராஜபக்ச தலைமையில் இன்றைய தினம் (20.06.2025) யாழ்ப்பாணம் கோண்டாவில் இராஜேஸ்வரி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக விவசாயம், கால்நடை, நீர்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கெளரவ... Read more »
இணுவில் கந்தசுவாமி ஆலய 20 ஆம் நாள் இரவுத்திருவிழா..! 20.06.2025 Read more »
இலங்கை தமிழரசுக்கட்சியின் தற்காலிக தலைவர்களது அழுத்தங்களையும் தாண்டி யாழ். ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்தவரும் மீனவ சங்க பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா தெரிவு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தவிசாளர் தெரிவிற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸை சேர்ந்த அன்னலிங்கம்... Read more »
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய மட்ட கலாச்சார இசை நிகழ்ச்சி இன்று (20) திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில் மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. முதற்கட்டமாக கிழக்கு மாகாண மட்ட போட்டிகள்... Read more »
கதிர்காம பாத யாத்திரை ; பக்தர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை..! கதிர்காம பாத யாத்திரை இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், வனப் பூங்கா மற்றும் வன விலங்குகளை புகைப்படம் எடுத்தல் மற்றும் ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு அனுமதி இல்லை என்றும், பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்... Read more »
உகந்தை குமண கதிர்காம பாதையாத்திரை காட்டுவழிப்பாதை சற்று முன்னர் திறந்துவைக்கப்பட்டது..! Read more »
இணைய உலகினை கதிகலங்கச் செய்யும் அதிர்ச்சித் தகவல்: கடவுச் சொற்களை மாற்றுமாறு அறிவுறுத்தல்..! இணைய உலகினை கதிலங்கச் செய்யக்கூடிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைய உலகின் மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரை பதிவான தகவல் திருட்டுகளில் மிகப்பெரிய... Read more »

