நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் காட்சி தந்த ராஜநாகம்..! இன்றைய தினம்( 21.06.2025)மாலை ஆலய வீதியில் காட்சிதந்த ராஜநாகம். திருவிழாவிற்கு முன் இவ்வாறான அதிசய காட்சிகள் நடப்பவை இவ் ஆலயத்தில் வழமையானதொன்றாகும். Read more »
காட்டுத்தடிகளுடன் ஒருவர் கைது..! விஸ்வமடு பகுதியில் இருந்து கப்ரக வாகனத்தில் காட்டுத் தடிகளை அனுமதியின்றி வெட்டி கற்பக வாகனத்தின் மூலம் வேறு பகுதிக்கு கொண்டு செல்ல முற்பட்ட வாகனத்தின் சாரதி தர்மபுரம் போலீசாருக்கு அன்று 21.06.2025 கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனையின் மூலம்... Read more »
யாழ் வழுக்கை ஆற்றில் ஆய்வு ஒன்றினை மேற்கொண்ட மருத்துவ பீட மாணவர்கள்..! யாழ்ப்பாணத்தில் வழுக்கியாற்றைப் புனரமைப்பு செய்து நிலத்தடி நீர்த் தேவை மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஆய்வு ஒன்றினை யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் இன்று ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் வறுத்தலைவிளான் பிள்ளையார்... Read more »
வவுனியா மாட்டு இறைச்சி கொல் களத்தின் சுகாதாரமற்ற நிலமை..! நடவடிக்கை எடுப்பார்களா சம்மந்தப்பட்ட அதிகாரிகள். நீங்கள் கடைகளில் வாங்கி உண்ணும் மாட்டிறைச்சிதான் இது. எவ்வளவு சுகாதாரமற்ற முறையில் பரவிக்கிடக்கிறது பாருங்கள். சாதாரண பெட்டிக்கடை ஷோகேசில் ஒரு இலையான் இருந்தால் கடையை மூடு என்று சட்டம்... Read more »
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த 247 பேரின் டிஎன்ஏ உறுதி செய்யப்பட்டுள்ளது! இதுகுறித்து அகமதாபாத் சிவில் மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் வைத்தியக கலாநிதி ராகேஷ் ஜோஷி கருத்து வெளியிடுகையில் இன்று மாலை வரை, 247 டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். பலியானவர்களின் உறவினர்கள் தொடர்பு... Read more »
மட்டக்களப்பில் இடம் பெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வு! சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான யோகா தின நிகழ்வுகள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது. மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிசன், விவேகானந்த மனித வள மேம்பாட்டு நிலையம்,... Read more »
பதுளை விபத்தில் மூவர் பலி..! பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த 4ஆவது மைல்கல் பகுதியில் இன்று (21) பிற்பகல் பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து பதுளையிலிருந்து அனுராதபுரத்திற்கு யாத்ரீகர்கள்... Read more »
பதினோராவது சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்வு இன்றையதினம் ஆயிரத்திற்கு மேற்பட்டோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் காலை 7:30 முதல் 8:30 மணி வரை யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய துணைத்... Read more »
பிரேசிலில் நடுவானில் ராட்சத பலூன் தீப்பிடித்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டின் தென் மாநிலமான சான்டா கட்டேரினாவில் செயின்ட் ஜானை போன்ற கத்தோலிக்க செயின்ட்களை கொண்டாடும் விழா ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக ராட்சத... Read more »
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான 1000 மில்லியன் ரூபாவிலான வீதி அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு..! போக்குவரத்து நெடுஞ்சாலைகள் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானங்கள் சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முதற்கட்ட புனரமைப்பு வேலைகள் இன்றைய தினம்... Read more »

