
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 28 ஆம் திகதி வரை தலதா கண்காட்சியை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. புத்தாண்டின் பின்னர் பொது மக்களுக்காக விசேட தலதா கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி... Read more »

இந்தியாவைக் கடந்து இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடு வராது எனவும், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் வெளியேற்றம் சர்வதேச முதலீட்டாளருக்கு இலங்கை குறித்த எதிர்மறை செய்தியைக் கொண்டு சென்று விட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானி... Read more »

பொலன்னறுவை பகுதியில் பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தான் கல்விகற்கும் பாடசாலையின் அதிபர் பாடசாலை நேரத்தில் தன்னைத் தாக்கி... Read more »

கண்டி – உடதலவின்ன பகுதியில் மூன்று மாணவர்கள் பயணித்த உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். 16 வயதுடைய மாணவர்கள் மூவர் உந்துருளியில் பயணித்தபோது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இடதுபக்கத்தில் உள்ள மதிலொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் காயமடைந்த மாணவர்கள்... Read more »

தனியார் விண்கலமான ப்ளூ கோஸ்ட் நிலவில் தரையிறங்கியது.தனியாருக்குச் சொந்தமான விண்கலம் ஒன்றே இவ்வாறு நிலவில் தரையிறங்கியுள்ளது. இது நிலவின் மேற்பரப்பை அடையும் இரண்டாவது வணிக விண்கலம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விண்வெளி மையத்திலிருந்து ஜனவரி 15 ஆம் திகதி இந்த... Read more »

மேஷம் மேஷ ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். ஒரு வேலையை கையில் எடுத்தால் அதை சரியாக முடிக்க வேண்டும் என்று அயராது உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற நல்லதும் உங்களை வந்து சேரும். நீண்ட நாள் கஷ்டங்கள் உங்களை விட்டு விலகும். நல்லது... Read more »

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் டுபாயிலிருந்து நாடு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக... Read more »

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வு நிறைவு செய்துள்ள நிலையில், இதன் மூலம், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, இலங்கைக்கு உடனடி... Read more »

திருகோணமலையில் பேரூந்து – லொறி மோதி விபத்து.. 33 பேர் வைத்தியசாலையில்..! பச்சை நூர் பிரதேசத்தில் மூதூர் இருதயபுரம் சந்தியில் சுற்றுலா சென்ற பேரூந்தும் லொறியும் நேருக்கு நேர் மோதி விபத்து Read more »

எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்மாந்துறை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் நுகர்வோர் நீண்ட வரிசையில் (01) காலை முதல் காத்துக் கொண்டிருந்தார்கள். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கான 03வீத தள்ளுபடியை நிறுத்தியை அடுத்து பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் இன்று முதல் புதிய எரிபொருள்... Read more »