ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பல்வேறு பொதுக் கூட்டங்களின் போது மக்களிடையே செல்வது அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அரசு உளவுத்துறை கண்டறிந்துள்ளது. இது ஜனாதிபதிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, நாட்டில் தற்போது நிலவும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள்... Read more »
கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு வழக்கறிஞர் வேடத்தில் துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்து விட்டு , தற்போது தலைமறைவாக உள்ள பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. 23 மற்றும் 48 வயதுடைய அவர்களிடம் விரிவான விசாரணை... Read more »
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக ஒரு வாரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸ் இன்னும் கவலைக்கிடமாக உள்ளார். ஆனால், மருத்துவமனையில் ஓய்வெடுத்து தனது பணிகளை மீண்டும் தொடங்க முடிந்தது என்று வத்திகான் கடந்த திங்கட்கிழமை மாலை அறிக்கை வெளியிட்டது.... Read more »
பாதாள குற்றக் கும்பல் தலைவன் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட விதம் குறித்து தற்போது தெரிய வந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பொலிஸ் அதிகாரி புத்திக மனதுங்க கூறுகையில், துப்பாக்கிதாரி பேஸ்புக் சமூக ஊடகம் மூலம் செய்திகளை அனுப்பி... Read more »
மேஷம் இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வரவும் செலவும் சமமாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். பெரியவர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். ரிஷபம் இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல், டென்ஷன்... Read more »
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்! கல்வி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் விசேட தேவையுடைய மாணவர்களின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். மாற்றுத்திறனாளி சமூகத்தின் கல்வியை மேம்படுத்துவதற்காக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்... Read more »
நுளம்பைக் கொன்றால் சன்மானம் பிலிப்பைன்ஸின் தலைநகர் பகுதியில் பரவிவரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்காக, அந்த நோயைப் பரப்பும் நுளம்புகளை உயிருடனோ, கொன்றோ பிடித்துத் தருவோருக்கு சன்மானம் அளிக்கப்படும் என்று பிராந்திய நிர்வாகம் அறிவித்துள்ளது. மண்டாலுயோங் நகரின் அடிஷன் ஹில்ஸ் என்ற பகுதியில் இந்த புதுமையான... Read more »
ஐ.நா சபையின் கடல் சட்டத்தின் கீழ் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து! கடந்த வாரம் நியூயோக்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில்,தேசிய அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளின் கடல் உயிரியல் பன்முகத்தன்மையின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின்... Read more »
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கடற்படை அதிகாரி கைது! ஊவா பரணகம – கெடகொட பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் பாரியளவிலான கசிப்பு வகை போதைப்பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த கடற்படை அதிகாரி ஒருவர் அம்பகஸ்தோவ காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நபர், விடுமுறையில் வந்து நீண்ட நாட்களாக... Read more »
போலி SLS தரநிலை சின்னம் கொண்ட ஒரு தொகை தண்ணீர் போத்தல்கள் அழிப்பு SLS தரநிலை சின்னத்துடன் போலியாக தயாரிக்கப்பட்ட 6,800 குடிநீர்போத்தல்களை அழிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஒக்டோபரில் நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனை தொடர்பாக தாக்கல்... Read more »

