சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு

சுங்கப் பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிப்பு? நிதியமைச்சினால் விசாரணை குழு சுங்கப் பரிசோதனையின்றி இறக்குமதி கொள்கலன்களை விடுவித்துள்ளதாக வௌியான தகவல் தொடர்பான விசாரணைகளுக்காக நிதியமைச்சினால் குழு​வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. திறைசேரியின் பிரதி செயலாளர் A.K.செனவிரத்ன தலைமையில், போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின்... Read more »

பல நாடுகளுடன் நடந்து வரும் போர் அமெரிக்கர்களுக்கு வேதனை அளிக்கிறது – டிரம்ப்

பல நாடுகளுடன் நடந்து வரும் போர் அமெரிக்கர்களுக்கு வேதனை அளிக்கிறது – டிரம்ப் பல நாடுகளுடன் நடந்து வரும் வர்த்தகப் போர் அமெரிக்கர்களுக்கு வேதனையானது என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளான மெக்சிகோ மற்றும் கனடா மீது சீனா... Read more »
Ad Widget

அம்பலாந்தோட்டை முக்கொலை; சந்தேக நபர்கள் ஐவர் கைது

அம்பலாந்தோட்டை முக்கொலை; சந்தேக நபர்கள் ஐவர் கைது – சட்டவிரோத மதுபான விற்பனையே காரணம் அம்பலாந்தோட்டை மாமடல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இடம்பெற்ற முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (02) இரவு 7.30... Read more »

சமூக வலைத்தள செய்திகளை மறுத்த பாதுகாப்பு அமைச்சு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க யாழ் செல்ல விமானத்தை பயன்படுத்தவில்லை – சமூக வலைத்தள செய்திகளை மறுத்த பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண விஜயத்திற்கு இலங்கை விமானப் படையின் 3 விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென பாதுகாப்பு அமைச்சு... Read more »

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தில் மற்றுமொரு மோசடி அம்பலம்! இரத்தினபுரி, கலவானை, பொல்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன விற்பனை நிலையம் ஒன்றிலிருந்து போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட ஐந்து வாகனங்கள் இலஞ்ச ஊழல் தடுப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்டு வாகனங்கள் விற்பனை... Read more »

ஜப்பானிடமிருந்து 565 மில்லியன் ரூபாய் அன்பளிப்பு.

  இந்த அன்பளிப்பின் மூலம் உள்ளூராட்சி மன்றங்களின் கழிவு முகாமைத்துவத் திறனை மேம்படுத்துவதற்காக கழிவுப் போக்குவரத்துக்காக 28 கம்பெக்டர் வாகனங்கள் வழங்கப்படும், அதில் 14 வாகனங்கள் மேல் மாகாணத்திற்கும், 08 வாகனங்கள் கிழக்கு மாகாணத்திற்கும், 06 வாகனங்கள் வடக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படும். தற்போதைய அரசாங்கம்... Read more »

அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி.

அரசாங்கம் நெல்லுக்கு அதிகூடிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்-செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. அரசாங்கம் வடக்கு கிழக்கில் உள்ள விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு இது வரை உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கவில்லை என்றும்,பல்வேறு பாதிப்புகளுக்கு மத்தியில் விவசாயம் செய்யும் விவசாயிகளின் நெல்லுக்குரிய நிர்ணய விலையை தீர்மானிக்க அரசாங்கம்... Read more »

எரிபொருள் விலை குறைக்கப்படாமை குறித்து அமைச்சரின் கருத்து…

எரிபொருள் விலை குறைக்கப்படாமை குறித்து அமைச்சரின் கருத்து… எரிபொருள் விலை திருத்தங்கள் உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கும் விலை நிர்ணய சூத்திரத்திற்கு ஏற்ப மேற்கொள்ளப்படுவதாக வர்த்தக மற்றும் வணிக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அமைச்சர் இதனை... Read more »

பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல்

பொதுமக்களுக்கு முக்கியமான அறிவித்தல் கிராம சேவர்கள் காரியலத்தில் இருக்க வேண்டிய நேரம் சம்பந்தமாக புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.15 வரையும், சனி காலை 8.30 மணி தொடக்கம் மாலை 12.30 வரை. கண்டிப்பாக அவர்கள்... Read more »

சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது!

சொகுசு வாகனங்களை சட்டவிரோதமாக பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைது! சொகுசு வாகனங்களை துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக விடுவித்து, பயன்படுத்திய அரசியல்வாதிகள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். குருநாகல் – பொல்பித்திகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.... Read more »