2023 ஆண்டை விட 2024 ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளது 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024 ஆம் ஆண்டில் காட்டு யானைகளின் இறப்பு வீதம் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. காட்டு யானைகளின் இறப்புகளைக் குறைப்பதற்காக திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள்... Read more »
இலங்கை போக்குவரத்து சபையின் (SLTB) தலைவர் ரமால் சிறிவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இராஜினாமாவை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குமார குணசேன உறுதிப்படுத்தியுள்ளார். அரச நிறுவனமொன்றில் தற்போதைய அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட தலைவர் ஒருவர், நியமிக்கப்பட்டு ஏறக்குறைய... Read more »
ஹபரணை – மின்னேரிய வீதியின் 07வது மைல்கல் பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இன்று (29) காலை 11:00 மணியளவில் தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து சபைக்குச்... Read more »
வடக்கு, கிழக்கு வேலையற்ற பட்டதாரிகளின் தொடர் உண்ணாவிரத கவனயீர்ப்பு போராட்டம் இன்று (29) கிழக்கு ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் ஆரம்பமானது. Read more »
இந்தியாவில் சிலம்பம் கராத்தே போட்டிகளில் சாதித்த வடமாகாண மாணவர்கள் கெளரவிப்பு! இந்தியா மதுரையில் இடம்பொற்ற சிலம்பம் மற்றும் கராத்தே போட்டிகளில் 36 முதலிடங்களைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றையதினம் புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் சுபாஜினி மதியழகன் தலைமையில் மானிப்பாய் அன்னை மரியாள்... Read more »
மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தினைப் பாதிக்கும் இந்த பாரிய திட்டங்களைத் தீவிற்குள் முன்னெடுக்க நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோமென அருட்பணி மார்க்கஸ் அடிகளார் தெரிவித்துள்ளார். இன்று (29.01) புதன்கிழமை,காலை 9.30 மணியளவில் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் CEJ நிறுவனத்தினருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்பு.... Read more »
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை(10-02) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் இன்று (29.01) புதன் கிழமை உத்தரவிட்டுள்ளார். அத்துடன்... Read more »
மன்னார் மாவட்டத்தின் நான்கு பிரதான பாடசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்ட. பிரதி அமைச்சர் உப்பாலி சமரசிங்க.
இன்று (28.01) செவ்வாய் காலை. மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில். தலைமையேற்று கலந்துரையாடலில் ஈடுபட்ட பின், மன்னாரில் உள்ள நான்கு பிரதான பாடசாலைகளான,மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் பெணகள் கல்லூரி, மன்,சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி,... Read more »
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (28) செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதியமைச்சரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற... Read more »
கடல் ஆமையினை இறைச்சியாக்கி விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகத் தலைமன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் (28.01) செவ்வாய்கிழமை, தலைமன்னார் ஸ்டேஷன் குடியிருப்பு பகுதியில் வைத்து கடல் ஆமையினை இறைச்சியாக்கி ஒருவர் விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய,... Read more »

