எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சந்திப்பு!

எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் சந்திப்பு! பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்துஇ வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடினர். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலமான... Read more »

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர்!

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட பாதுகாப்புச் செயலாளர்! பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதனை தவிர்க்கும் வகையில் இம்முறைய சுதந்திர தின அணி வகுப்புக்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 40 வீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகள்... Read more »
Ad Widget

மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! – அமைச்சர் சந்திரசேகர்

மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்! – அமைச்சர் சந்திரசேகர் ”அறவழி போராட்டம், சிறைவாசம் என தனது ஐந்து தசாப்தகால அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்காக குரல் எழுப்பிவந்த மாவை சேனாதிராஜாவின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்” என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை... Read more »

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம்- மனோ கணேசன்

மாவை சேனாதிராசா ஒரு தமிழ் தேசிய அடையாளம்- மனோ கணேசன் சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி, இலங்கை தமிழரசு தலைவர், முன்னாள் யாழ் பாராளுமன்ற உறுப்பினர் என்ற தகைமைகளுக்கு அப்பால், அண்ணன் மாவை, ஒரு தமிழ் தேசிய அடையாளம் என்பது நிதர்சனம் என தமிழ் முற்போக்கு... Read more »

மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி!

  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை.சோ சேனாதிராஜா அவர்களின் புகழுடலுக்கு யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளி அஞ்சலி செலுத்தியுள்ளார் அத்தோடு அரசியல் பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேவேளை... Read more »

நெல்லியடி டாட்டூ பார்லருக்கு பச்சை குத்தச் சென்ற 14 வயது சிறுமி, மூன்று இளைஞர்களால் பாலியல் பலாத்காரம்!

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள ஒரு பச்சை குத்தும் நிலையத்துக்கு நேற்று முன்தினம் (29) சீல் வைக்கப்பட்டது. அங்கு 14 வயது சிறுமி ஒருவர் பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்த நிலையம் சீல் வைக்கப்பட்டது. மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்... Read more »

கொள்கலன் சர்ச்சை: இலங்கை சுங்கம், எக்ஸ்போலங்கா வெளியிட்ட அறிக்கை!

கொள்கலன் சர்ச்சை: இலங்கை சுங்கம், எக்ஸ்போலங்கா வெளியிட்ட அறிக்கை! எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனம் 323 சிகப்பு அறிவிப்பு கொண்ட கொள்கலன்களை சுங்க சோதனையின்றி விடுவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை மறுத்துள்ளது. இது தொடர்பில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நிறுவனம்,... Read more »

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி!

சுதந்திர தின விழாவை பொதுமக்கள் பார்வையிட அனுமதி! 77 வது சுதந்திர தின விழாவை பொது மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன தெரிவித்துள்ளார் இதனை பொதுமக்கள் நேரில் கண்டுகளிக்க வாய்ப்புகளை... Read more »

ஜனவரியில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை 2 இலட்சத்தை கடந்தது

ஜனவரியில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை 2 இலட்சத்தை கடந்தது இந்த ஆண்டு ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளது. அதன்படி, ஜனவரி 1 முதல் 26 வரை இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை... Read more »

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்: 36 பேர் வெளியேற்றம்!

நுவரெலியாவில் மண்சரிவு அபாயம்: 36 பேர் வெளியேற்றம்! நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரெஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக (30) பலர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினருக்குத் தேவையான... Read more »