பொது மக்களின் கவனத்திற்கு

திருகோணாமலை போலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலின் போது, சம்பூர் போலிஸ் நிலையம் சார்பில் கட்டைபறிச்சான் பாலம் சேதமடைந்தள்ளதுடன், அதனை பொது மக்கள் பயன்படுத்தாதவாறு எச்சரிக்கையினை இடுமாறு கோரப்பட்டிருந்தது. மேற்படி விடயத்தினைக் கருத்திற் கொண்டு, செயலாளரின் அறிவுறுத்தல்களுக்கமைய சபை ஊழியர்களால், 2025.01.09 ஆந் திகதியன்று... Read more »

இலங்கையில் 12 வயது சிறுமியை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தாத்தா..!

அரநாயக்க, கலாதாரா, ஹடபிமா காலனியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கடுமையான பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். என்ற சந்தேகத்தின் பேரில், அதே காலனியைச் சேர்ந்த 60 வயது நபர், வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தந்தை, அரநாயக்க பொலிஸில், வியாழக்கிழமை (08) செய்த முறைப்பாட்டையடுத்து... Read more »
Ad Widget

டி-20 தரவரிசையில் முன்னேறியுள்ள குசல் ஜனித்!

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) நேற்று (வெளியிட்ட சமீபத்திய டி20 துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசைப் பட்டியலில் இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா 10வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த நிலைக்கு அவர் 26 இடங்கள் முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும். இந்த தரவரிசையில் முதல் பத்து... Read more »

ரஷ்யா நாட்டவர் பாசிக்குடா கடலில் மூழ்கி மரணம்!

பாசிக்குடா கடலில் நீராடிய நபரொருவர் இன்று வெள்ளிக்கிழமை (10) நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுற்றுலாவை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யா நாட்டவர் ஒருவரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றில் ரஷ்யா நாட்டைச்... Read more »

வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பலக்கோடி செலவில் கட்டப்பட்ட ஹாலிவுட் பிரபலங்களின் வீடுகள் சாம்பலாகியுள்ளன. அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளிக்கும்... Read more »

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்கவை நியமித்துள்ளார். இதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால், மேல் நீதிமன்ற நீதிபதி ரங்க... Read more »

மற்றுமொரு பாரிய தீ விபத்து!

நியுயோர்க் மாநகர, வாலஸ் அவென்யூவில் பிராங்க்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் 5அலாரம் கொண்ட பாரிய தீ விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 200 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், 7 பேர் காயமடைந்தனர். Read more »

யாழில் Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Clean Sri Lanka திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றையதினம் (2025.01.09) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் பி.ப 01.00 மணிக்கு நடைபெற்றது.   இந் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையுரையாற்றிய... Read more »

மதவாச்சி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்பு

மதவாச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுவெல மயானத்திற்கு அருகிலுள்ள குழியில் நேற்று (09.01) மாலை பெண்ணின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக மதவாச்சிப் பொலிசார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட பெண் ஆவார். இருப்பினும், அவரது சடலம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. மேலாடை மற்றும்... Read more »

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல்.

கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் ஓன்று இன்றைய தினம்(10.01) வெள்ளிக்கிழமை மன்னார், மாவட்ட செயலகத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் சாரதாஞ்சலிமனோகரன்  கலந்து கொண்டு... Read more »