உள்நாட்டு இறைவரி திணைக்களம் சனிக்கிழமை திறக்கப்படவுள்ளது

அனைத்து பிரதான அலுவலகங்களும், அனைத்து பிராந்திய மற்றும் நகர அலுவலகங்களும் எதிர்வரும் சனிக்கிழமை திறக்கப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. வருடாந்தம் வழங்கப்படும் அனைத்து வருமான அறிக்கைகளுக்கும் நவம்பர் 30 ஆம் திகதி கடைசி நாளாகும் எனவே எதிர்வரும் சனிக்கிழமை தனது அலுவலகங்களை... Read more »

2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 2634 குடும்பங்களைச் சேர்ந்த 9404 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 48 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். சங்கானை பிரதேச செயலக பிரிவில் 573 குடும்பங்களைச் சேர்ந்த... Read more »
Ad Widget

வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுப்பு – பல வீதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பில் பெய்து வரும் கடும் மழை காரணமாக கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதேவேளை, தெதுரு ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, வாரியபொல,... Read more »

மாவடிப்பள்ளி அனர்த்தம்; பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை!

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு மாவடிபள்ளியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உழவு இயந்திரம் கவிழ்ந்த சம்பவத்தில் 5 பாடசாலை மாணவர்கள் மீட்கப்பட்டதுடன் மேலும் பலரைக் காணவில்லை என அறிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கை கீழே உள்ளது Read more »

வெள்ளத்தில் சிக்கியவர்கள் இயந்திரப் படகில் மீட்பு

மட்டக்களம்பு மாவட்டம் கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்கஉ உட்பட்ட கிடச்சிமடு வயல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று (26) பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச சபை, கல்குடா டைவர்ஸ், அனர்த்த அவசர... Read more »

வெள்ளப் பெருக்கை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை தீவிர நடவடிக்கை.!

மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் களத்தில்.! பலத்த மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அனர்த்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் தலைமையில்... Read more »

இன்றைய ராசிபலன் 27.11.2024

மேஷம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைபட்ட சுபகாரியங்கள் எளிதில் நிறைவெறும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார... Read more »

நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தனுஷ்-நயன்தாரா…? ஏப்.10-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்…

நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக சமீபத்தில் இருந்தார். இந்த ஆவணப்படத்தில் 3 வினாடி காட்சியாக “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் உள்ள பாடலை பயன்படுத்த நடிகர் தனுஷிடம் NOC கேட்டு இரண்டு வருடமாக காத்திருப்பதாகவும், அதற்கு காப்பிரைட்ஸ் ரூபாய் 10... Read more »

இந்தியப் பயணத்தின் பின்னர்: சீனா செல்லும் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சீனாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளுமாறு இலங்கைக்கான சீன தூதுவரால் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் ஜனாதிபதி இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். என்றாலும், இந்த பயணத்தை மேற்கொள்ளும் திகதிகள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என... Read more »

விபத்தை ஏற்படுத்திய எம்.பி அர்ச்சுனா: நீதிமன்றம் பிடியாணை

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு பிடியாணை பிறப்பிக்க கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இன்று (26) உத்தரவிட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்ச்சியாக நீதிமன்றங்களைத் தவிர்த்து வருவதனால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.... Read more »