வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள இடர்நிலைமை தொடர்பில் ஆராயும் அவசர கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்று 26.11.2024 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் இடர்... Read more »
நீர்வரத்து அதிகமானால் மேலும் கதவுகள் திறக்கப்படலாம். எனவே, இரணைமடுக் குளத்தின் கீழ்ப்பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.. தகவல்: மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, கிளிநொச்சி. Read more »
ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்புவதாக தெரிவித்து யாழ்ப்பாணத்தை சேர்ந்த 3 இளைஞர்களை ரஷ்யா இராணுவத்தின் கொத்தடிமைகளாக இணைத்தமை அம்பலத்துக்கு வந்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாக முகவர்கள் பணத்தை பெற்றுள்ளனர். அதன்... Read more »
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணைமுறி விவகாரம் மூலம் அரசாங்கத்திற்கு 10 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்தியதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக... Read more »
”நாட்டிலுள்ள சட்ட வரையறைகளை மீறி செயற்படுவதற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் சுனில் வட்டகல திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பிரதி அமைச்சராக நேற்றையதினம் சுனில் வட்டகல தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்... Read more »
புதிய அரசாங்கத்திலுள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள கடமைகள் மற்றும் விடயதானங்கள் தொடர்பாக விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் ஒவ்வொரு அமைச்சுக்குமான கடமைகள், பாடதானங்கள், மற்றும் செயல்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், சட்டப்பூர்வ வாரியங்கள் மற்றும் பொது நிறுவனங்களை ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதனை அறிவிக்கும் விசேட வர்த்தமானி... Read more »
தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர்... Read more »
நிதி மற்றும் கொள்வனவு அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த... Read more »
கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் ஏலத்தில் 182 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக 10 அணிகள் சார்பில் 639 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்ச தொகையான... Read more »
மேல்கொத்மலை நீர்தேக்க பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் இரு வான் கதவுகள் இன்று (26) திறந்து விடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மேலும், அதிக மழையுடனான காலநிலை தொடருமாயின், ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும்.... Read more »

