IMF பிரதிநிதிகள் – மத்திய வங்கி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல்!

IMF பிரதிநிதிகள் – மத்திய வங்கி அதிகாரிகள் இடையே விசேட கலந்துரையாடல்! இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு முதலாவதாக மத்திய வங்கி அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய,குறித்த பிரதிநிதிகள் இன்று (18) மத்திய வங்கி பிரதிநிதிகளை சந்தித்து... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட நீதிமன்றம் தடையுத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றை வெளியிட நீதிமன்றம் தடையுத்தரவு அண்மையில் நிறைவடைந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று (18) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. Read more »
Ad Widget

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல்

லொஹான் மற்றும் அவரது மனைவிக்கு விளக்கமறியல் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இலங்கையில் ஒன்றிணைக்கப்பட்ட சொகுசு காரை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் காலம்... Read more »

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது

நியூஸிலாந்துடனான தொடரையும் இலங்கை கைப்பற்றியது கண்டி, பல்லேகலையில் மழையினால் தடைப்பட்டு தொடர்ந்து நடைபெற்ற இலங்கைக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 6 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள்... Read more »

கிளீன் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் 150க்கும் மேற்பட்ட புதிய முகங்கள்

கிளீன் செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் 150க்கும் மேற்பட்ட புதிய முகங்கள் நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 ஆகும். இவர்களில் நாடாளுமன்றத் தேர்தல் ஊடாக 196 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களில் சுமார் 150 பேர் புதிய எம்.பி.க்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இவ்வருடம் தெரிவு செய்யப்பட்ட... Read more »

குழப்பகரமான நிலைக்குள் சிக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்!

குழப்பகரமான நிலைக்குள் சிக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல்! இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 5 தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளையும் ஊழல் அல்லது வேறு எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதோருக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வித குற்றங்களும்... Read more »

ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கம்-ஜனாதிபதி!

ஊழல் அற்ற ஆட்சியை முன்னெடுப்பதே எமது நோக்கம்-ஜனாதிபதி! பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவற்றுவதே அரசாங்கம் பொறுப்பாகும் என்பதுடன் மக்கள் வழங்கியுள்ள அதிகாரமானது பொறுப்பு வாய்ந்தது எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புதிய அமைச்சரவை நியமனத்தின் பின்னர் உரையாற்றுகையில் ஜனரிதபதி இதனை தெரிவித்தார்... Read more »

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்-உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்-உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு! ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமை மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் பிரகாரம் 311 மில்லியன் ரூபா நஷ்டஈடு அலுவலகத்திற்கு கிடைத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று உச்ச... Read more »

ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு!

ரவி செனவிரத்னவிற்கு உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு! குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான ரவி செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. வாகன... Read more »

புதிய ஜனநாயக முன்னணி – தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க

புதிய ஜனநாயக முன்னணி – தேசியப் பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்க நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி, புதிய ஜனநாயக முன்னணிக்கு (சிலிண்டர்) இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தது. அதற்கமைய, குறித்த தேசியப் பட்டியலக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பெயரிடப்பட்டுள்ளதாக... Read more »