சுரண்டியவற்றை பறிக்க புதிய அமைச்சாம்!

இலங்கையில் அரசியல்வாதிகள் அல்லது பிற நபர்களால் சட்டவிரோதமாக சம்பாதித்த சொத்துக்கள் மற்றும் உடைமைகளை பறிமுதல் செய்தல் என்பனவற்றுக்காக புதிய அரச நிறுவனத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது சொத்து மறுசீரமைப்பு அமைப்பு என்று அழைக்கப்படும் இந்த அமைப்பு உலகின் பல வளர்ந்த நாடுகளில் செயற்படும் அமைப்பாகும்.... Read more »

எரிபொருள் நிலுவை 3500 கோடியாம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெற்றோல் நிரப்பு நிலையங்கள் மூலம் பெறப்பட வேண்டிய 3500 கோடி ரூபாய்க்கு குறிவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்க்கு பெறப்படவேண்டிய 3500 கோடி ரூபாவினை பெற்றோல்நிரப்பு நிலையங்களில் இருந்து பெற்று அதன் மூலம் மக்களுக்கு நண்மை... Read more »
Ad Widget

போட்டி பின்னர் சமரசப் பேச்சுக்கள்!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் சிரேஷ்ட உறுப்பினர்களும், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவஞானம் சிறிதரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இந்த பேச்சுக்களின் ஆரம்பகட்டத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாடுகளையடுத்தே, வேட்புமனு தாக்கல் மற்றும் வேட்பாளர் அறிமுக விழாவில் இருவரும் ஒரே... Read more »

சாவகச்சேரியில் சிறுவர் – மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் திறப்பு

சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர்-மகளிர் துஸ்பிரயோக தடுப்புப் பணியகம் உத்தியோக பூர்வமாக நேற்றைய தினம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற  நிகழ்வில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய கலந்து கொண்டு சிறுவர் மற்றும்... Read more »

மாவை வைத்தியசாலையில்

திடீர் சுகவீனம் காரணமாக நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மாவை சேனாதிராசா யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சீராகியுள்ளதாகவும் , தொடர்ந்து வைத்திய கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்கள் Read more »

இலங்கையருடன் பயணித்த படகு இத்தாலியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

இத்தாலியின், சிசிலி தீவுகளுக்கு அருகே சொகுசு படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். பிரித்தானியக் கொடியுடன் பயணித்த 56 மீற்றர் நீளமான கப்பலில் 22 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி... Read more »

400ஐ தாண்டிய முறைப்பாடுகள்

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முறைப்பாடுகள் அனைத்தும் தேர்தல் சட்ட மீறல்கள்... Read more »

அரியாலை புதிதாக கண் வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது. அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் அரியாலை பகுதியில் அமைந்துள்ள தனக்கு சொந்தமான இரண்டரை... Read more »

வன்னியில் வேட்பாளராக பெண் போராளி

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பெண் வேட்பாளர் மல்லாவியில் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் வன்னி மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, இன்றைய தினம் மல்லாவி பகுதியில் வர்த்தக நிலையங்கள்... Read more »

சிறீதரன் வெற்றி பெற்றார் அவரது பதவி பறிக்கப்படலாம்? கஜதீபன்

இலங்கை தமிழரசுக்கட்சியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிடும் எஸ்.சிறீதரன் வெற்றி பெற்றால் அவரது பதவி பறிக்கப்படலாம் என ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் வேட்பாளர் ப.கஜதீபன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்த அவர், தமிழரசுக் கட்சியில் சிறீதரன், மாவை சேனாதிராஜா,... Read more »