பயங்கரவாத அச்சுறுத்தல்: இலங்கை மீது பிரித்தானியா கொண்டுள்ள நம்பிக்கை

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கை அதிகாரிகள் விரைவில் பயங்கரவாத அச்சுறுத்தலை நிவர்த்தி செய்வார்கள் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், இலங்கை அரசாங்கத்திற்கு அதன் ஆதரவையும் மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் கருத்து வெளியிடுகையில், “இது... Read more »

ஒக்டோபர் 28க்குள் பதவி விலக வேண்டும்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது சொந்தக் கட்சிக்குள்ளேயே கடும் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, லிபரல் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜஸ்டின் ட்ரூடோ நான்காவது முறையாக பதவிக்கு வருவதை எதிர்த்துள்ளனர். அத்துடன் பிரதமர் பதவியில் இருந்து விலக... Read more »
Ad Widget

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை நேர்மையற்ற ஆவணம்!

உதய கம்மன்பில வெளிப்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை நேர்மையற்ற ஒரு ஆவணம் என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ரவீ மற்றும் ஷானி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதே கம்மன்பிலவின் தேவை எனவும் அவர்... Read more »

மட்டக்களப்பு நீதிமன்றை வெடி குண்டுவைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல்

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைத்த கடிதம் ஒன்றையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மேப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டதுடன் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்... Read more »

இன்றைய ராசிபலன் 25.10.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக கடின உழைப்பு தேவைப்படும். வணிக நடவடிக்கைகளில் மும்முரமாக செயல்படுவீர்கள். குடும்ப விருப்பங்களை நிறைவேற்ற பாடுபடுவீர்கள். அரசு தொடர்பான வேலையில் அலைச்சலுக்கு பின்னரே வெற்றி கிடைக்கும். பெற்றோரின் சேவையில் ஈடுபடுவீர்கள் ரிஷபம் ரிஷபம் ராசி... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை! 

யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்றுமுன்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.   நெல்லியடி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அகில... Read more »

உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்!!

உரிமைகளை பெறுவதற்கு தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு கரம் சேர்ப்போம்!! மயில்வாகனம் திலகராஜா! இழந்துநிற்கின்ற உரிமைகளை பெறுவதற்கு ஒன்றாக குரல் கொடுப்போம். அதற்கு ஆரம்ப புள்ளியாக எமது பெருந்தலைவர்கள் உருவாக்கிய தமிழர் விடுதலை கூட்டணியினை கையில் எடுப்போம் என்று முன்னாள் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின்... Read more »

நவம்பர் 14 இலங்கை பாராளுமன்றத்தை சுத்தம் செய்வதற்கான நாளாகும் -ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைமழையில் நனைந்துகொண்டு பொலநறுவையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கான கூட்டத்தை நடத்துகிறார்கள். மக்களிடமிருந்து பிரதிபலிக்கின்ற எதிர்பார்ப்பு, நோக்கம் மற்றும் திடசங்கற்பம் நவம்பர் 14 ஆம் திகதி தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியை பொலநறுவையில் இருந்து பெற்றுக்கொடுப்பதையே வெளிக்காட்டுகிறது. பொலநறுவை மாவட்டத்தை உள்ளிட் இந்நாட்டு... Read more »

நாடாளுமன்றத்தில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்தி வார்கள்.

அமையவுள்ள புதிய நாடாளுமன்றத்தில் மத்தியில் பேரம்பேசும் சக்தியாக ஈ.பி.டி.பியை தமிழ் மக்கள் வலுப்படுத்துவார்கள் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான சிவகுரு பாலகிருஸ்னன் (ஜீவன்) நம்பிக்கை தெரிவித்துள்ளார் யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (24)... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத கூட்டம் கூடி தேர்தல் பிரச்சார துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அவர் நெல்லியடி போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது Read more »