யுத்தத்தின் காரணமாக 1990 ஆம் ஆண்டளவில் காங்கேசன் துறை பகுதியிலிருந்து மக்கள் வெளியேறியபோது, அங்கு இயங்கி வந்த காங்கேசன்துறை அஞ்சல் அலுவலகமும் இடம்மாறி இருந்தது. அதி உயர் பாதுகாப்பு வலயமாக காங்கேசன்துறை இருப்பதால் தற்காலிகமாக மாவிட்டபுரம் பகுதியில் அஞ்சல் அலுவகலகம் இயங்கி வந்தது. தற்சமயம்... Read more »
பி.எம்.டபள்யூ வாகனம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கட்சித் தலைமைகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருவதாக சிறைச்சாலை தகவல் அறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து இந்த... Read more »
நாட்டிற்கு பாதகமான நிபந்தனைகளுடன் கடந்த காலங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்ட 40 புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை மீளாய்வு செய்ய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் கீழ் மன்னார் காற்றாலை மின் திட்டம் உட்பட சுமார் 40 காற்றாலை மற்றும் சூரிய சக்தி திட்டங்கள்... Read more »
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்க எவ்வித நிதி ஒதுக்கீடுகளையும் மேற்கொண்டிருக்கவில்லையென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில் தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக தற்போதைய அரசாங்கம்... Read more »
மேல்மாகாண சபையின் சுகாதார சேவைகள் திணைக்களத்திற்கு சொந்தமான 87 வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மேல்மாகாண தலைமை செயலகத்திற்கு சொந்தமான 13 வாகனங்களின் பௌதீக இருப்பை உறுதிப்படுத்த முடியவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது. மேல்மாகாண சுகாதார... Read more »
கல்விக்காக குறைந்தளவு தொகையை செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் உலகளாவிய ரீதியில் இலங்கை மூன்றாவது இடத்தில் காணப்படுவதாக ப்பலிக் பைனானளஸ் (Public Finance) இணையத்தளம் வெளிப்படுத்தியுள்ளது. ஹய்டி மாநிலம் மற்றும் லாவோஸ் இலங்கையை விட குறைவாக கல்விக்கு செலவழிப்பதாகவும், இந்தப் பட்டியலில் முதலாவது மற்றும் இரண்டாவது... Read more »
சிரியாவின் மத்திய, தெற்குப் பகுதிகளில் உள்ள சில ராணுவத் தளங்கள் மீது இஸ்ரேல் இன்று (26.10) தவான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிரியா,அரசாங்கச் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் தனது வசமுள்ள கோலான் ஹைட்ஸ் பகுதியிலிருந்தும் லெபனானில் உள்ள சில பகுதிகளிலிருந்தும் சிரியாவை நோக்கி... Read more »
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும் (இஸ்ரோ) இணைந்து பூமியை கண்காணிக்கும் செயற்கைக்கோள் பணிக்கு ‘நிசார்’ என பெயரிட்டுள்ளனர். இப் பணியின் நோக்கம் அதி நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உலகளாவிய ரீதியில் நிலப்பரப்புக்களில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதே. 12 நாட்களுக்க... Read more »
இந்தியாவில் காணப்படும் அரிய வகை பறவை இனங்களில் ஒன்றான கான மயில் இனம் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இந்தியாவில் மொத்தமே 150 கான மயில்கள்தான் உள்ளன. இந்நிலையில் கான மயில் இனத்தை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 2016 ஆம் ஆண்டு கான மயில்... Read more »
களனி பல்கலைக்கழகத்தில் கன்னங்கர மாணவர் விடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் குறித்த மாணவனின் மரணம் உள்காயங்களால் நிகழ்ந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த மாணவனின் உடலில் வெளிக்காயங்கள் எதுவும் காணப்படவில்லை எனவும் உயரமான இடத்தில் இருந்து... Read more »

