மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த பாரிய மரம் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் நேற்று மாலை வெட்டப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திற்குட்பட்ட நாவற்குடா பிரதான வீதியில் பழமை வாய்ந்த குறித்த மரம் பிரதான வீதியில் முறிந்து விழும்... Read more »
– கம்பஹா மற்றும் கொழும்பில் 1,212 மற்றும் 1,204 சாவடிகள் – தேர்தலில் 17,430,354 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 13,421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 2,034 நிலையங்கள் வாக்கு எண்ணும் நிலையங்களாக... Read more »
பாராளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் அ.இ.ம. காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உழைத்தால், அம்பாறை மாவட்டத்தில் இரண்டு ஆசனங்களை பெற முடியும் என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திகாமடுல்ல மாவட்டத்தில்... Read more »
தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி இல்லை- விருப்பமானோருக்கு வாக்களிக்க முடியும் ஆளும் தேசிய மக்கள் சக்திக்குள் விருப்பு வாக்கு போட்டி கிடையாது என்றும், தமக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்குகளை வழங்கி தெரிவு செய்ய முடியும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி... Read more »
மாகாண சபை தேர்தலை 2025 இல் நடத்த திட்டம் பலமான அரச கட்டமைப்பைக் கருதி முக்கிய செயற்பாடுகள் மாகாண சபைத் தேர்தலை 2025 இல் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேசிய... Read more »
இன்றையதினம்( 28.10) திங்கட்கிழமை, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்கள்,அரச, அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள்,மற்றும் சிவில் சமூக கட்டமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும். அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில்... Read more »
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ்மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்தவேண்டுமென, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (27.10) ஞாயிற்றுக் கிழமை,மன்னார்... Read more »
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தி வருவதாகவும் , பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாகவும் , பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் சனிக்கிழமை அத்துமீறி நுழைந்த வன்முறை... Read more »
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் பதிவு இலக்கத் தகடுகள் இல்லாத கார் மீட்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த தனது பிரத்தியேக செயலாளரே குறித்த வாகனத்தை வீட்டின் வாகன தரிப்பு கராஜூக்கு கொண்டு வந்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும்... Read more »
யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர். தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த... Read more »

