மக்களின் ஜனநாயக உரிமையை பறிக்காது உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்: சிறீதரன்

தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழு உடனடியாக தேர்தலை நடத்தி மக்களின் ஐனநாயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டாவாறு தெரிவித்தார். இது... Read more »

சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்த ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார். வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண பங்கேற்புடன் இன்று இடம்பெற்றது. இதன்போது கூட்டத்தில்... Read more »
Ad Widget Ad Widget

மஹிந்தவை விட மைத்திரியே பொது நிதியை அதிகம் செலவுசெய்துள்ளார்

பொதுவாக அரசியல்வாதிகள் என்றாலே உலகம் முழுவதும் 90 வீதமானவர்கள் ஊழல் பேர்வழிகள் என்பதுதான் பொதுப்படை. அதிலும், ஒவ்வொரு நாட்டினதும் ஜனாதிபதியாக பதவி வகிக்கப்பவர்கள் அவர்களுக்கே உரிய சிறப்புரிமையின் ஊடாக வித விதமான சொத்துக்களை சேர்ப்பது மாத்திரமல்ல பலதரப்பட்ட சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். பதவியில் இருக்கும்... Read more »

அர்ச்சுனா இல்லை ராஜீவ் தான் வைத்திய அத்தியட்சகர்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் தற்போது உள்ளவரே என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்தபோதே சுகாதார அமைச்சர் இதனை தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம்... Read more »

அமீர் பிறந்தநாளுக்கு பாவனி கொடுத்த இன்ப அதிர்ச்சி

இயக்குநர் அமீர் பிறந்தநாளுக்கு காதலி பாவனி பல சர்ப்ரைஸ்களை கொடுத்துள்ளார். பிக் பாஸில் கலந்துகொண்டபோது காதலில் விழுந்த பாவனி மற்றும் அமீர் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது கெரியரில் கவனம் செலுத்துவதால் திருமணம் பற்றி யோசிக்கவில்லை என... Read more »

இன்றைய ராசிபலன் 16.07.2024

மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி... Read more »

ட்ரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம்: பின்புலம் என்ன?

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞன் பற்றிய மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. பென்சில்வேனியாவின் பெத்தேல் பூங்காவைச் சேர்ந்த தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற 20 வயதுடைய இளைஞனே துப்பாக்கி... Read more »

முதலாவது தேசிய மாநாட்டிற்கு தயாராகும் தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் மக்கள் கூட்டணியின் முதலாவது தேசிய மாநாடு விக்னேஸ்வரன் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடத்த ஏற்பாடாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் ஜுலை 21 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில்... Read more »

சஜித்தின் வெற்றி உறுதியானதா?

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதால் பல இராஜதந்திர நாடுகள் தேர்தல் விடயத்தில் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கையின் அரசியலில் கடந்த 7 தசாப்தங்களாக பிரதான இராஜதந்திர பங்காளியாக இந்தியா உள்ளது. இந்தியாவின்... Read more »

“48 மணித்தியாலம்“ – மாற போகும் அரசியல் களம்

ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் முழுமையான அதிகாரம் இன்னும் 48 மணிநேரத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்க உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான நீதிமன்றத் தடைகள் அனைத்தும் நீங்கியுள்ளதால் நிச்சயமாக தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. தேர்தலை பிற்போடுவதற்காக பல தரப்பினரும் முயற்சிகளை மேற்கொண்டனர். கடந்த நான்கு வாரங்களில்... Read more »