விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் விடுதலை

அமெரிக்காவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் ஜூலியன் அசாஞ்சே மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியச் சிறைச்சாலையில் இருந்து விக்கிலீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே 5 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் இணையதளம் மூலம் அமெரிக்க இரகசிய... Read more »

T20 World Cup : அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி

நடப்பு T20 உலகக் கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றின் இறுதி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிபெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது. பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் T20 உலகக் கிண்ண... Read more »
Ad Widget Ad Widget

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து மேலும் 150 மில்லியன் டொலர்!

இலங்கைக்கு மேலும் 150 மில்லியன் டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபை இணங்கியுள்ளது. இலங்கையின் ஆரம்பச் சுகாதார சேவையின் மேம்பாட்டிற்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ்,... Read more »

கபொத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர்

கபொத சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும்; 10 நாட்களில் வெளியாகுமென நேர்காணல் ஒன்றில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்டது – பரீட்சைகள் ஆணையாளர் 2023ஆம் ஆண்டின் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் செப்டம்பர் மாதமளவிலேயே வெளியாகும் எனப் பரீட்சைகள்... Read more »

புதுவிதமான விளையாட்டுக்காக கூட்டப்படுகிறது பாராளுமன்றம்

இந்த மாதத்திற்கான பாராளுமன்ற கூட்டத்தொடர் 20ம் திகதி முடிவடைந்திருந்த போதும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுகமைய மிக அவசரமாக கூடாப்படவுள்ளது. இதன் பிரகாரம் 27 மற்றும் 28ம் இரு. தினங்களில் விசேட சபை அமர்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க மட்டத்தில் கிடைக்கும் தகவலுக்கமைய... Read more »

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் பொன்சேகா

இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பொன்சேகாவுக்கு எதிராக அவரது கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தயாராகி வரும் நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்... Read more »

ரஷ்ய தேவாலய தாக்குதல்: அருட்தந்தை உட்பட 20 பேர் பலி

ரஷ்யாவின் வடக்கு ககாசஸின் தாகெஸ்தான் பகுதியிலுள்ள தேவாலயங்களில் கடந்த 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அருட்தந்தை, பொலிஸார் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அதில் தாக்குதல் மேற்கொண்டவர்களை நோக்கி பொலிஸார் நடத்திய துப்பாக்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தாக்குதல்... Read more »

இன்றைய ராசிபலன் 25.06.2024

மேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட் சேர்க்கை ஏற்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். உத்தியோகத்தில் கடினமான வேலைகளை கூட சக ஊழியர்களின் உதவியோடு செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ரிஷபம் இன்று உடல் ஆரோக்கியத்தில்... Read more »

நெடுந்தீவு கடற்பரப்பில் பதற்றம்: இந்திய மீனவர்களின் தாக்குதலில் கடற்படை வீரர் பலி

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை பிடிக்கச் சென்ற கடற்படை வீரர் ஒருவர் இந்திய மீனவர்களின் தாக்குதலில் உயிரிழந்தார். ரத்நாயக்க என்ற இலங்கை கடற்படை வீரரே இவ்வாறு உயிரிழந்தார். இதன்போது 10 இந்திய மீனவர்களும் ஒரு படகும் கடற்படையினரால்... Read more »

அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி

டி20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. சூப்பர் 8 சுற்றில் அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிப் பெற்று இந்திய அணி அரையிறுதி வாய்ப்பிற்கு தகுதிப் பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள், சென்ட் லூசியாவில் நேற்று திங்கட்கிழமை (24.06.24)... Read more »