மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளரான மருத்துவர். அஜித் தன்டநாராயன, தெரிவித்துள்ளார். மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக காசல் மருத்துவமனை (Castle Hospital)... Read more »
நாம் எங்கேனும் தெரியாத வெளியிடங்களுக்குச் செல்லும்போது சரியான பாதையில் செல்வதற்காக கூகுள் மேப்பின் உதவியை நாடுவோம். என்னதான் இந்த கூகுள் மேப் நமக்கு உதவினாலும் குறிப்பிட்ட அம்சங்கள் தனியுரிமை மற்றும் முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் விதமாக இருப்பதனால் இதை பயன்படுத்துபவர்களுக்கு அவர்களின் பாதுகாப்பு குறித்து... Read more »
கொரோனாவை விட பல மடங்கு ஆபத்தான வைரஸ் தொற்று ஒன்று பரவுவதாக அமெரிக்காவின் ஆராய்ச்சியாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். H5N1 என்ற பறவைக் காய்ச்சல் தொற்றே பரவுவதாகவும், அது அபாயகரமாக இருப்பதாகவும், அது மனித குலத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறித்த... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால உள்ளிட்டோர் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைய மருதானை பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை உரிமை மீறல் என பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால, கடிதம் மூலம் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு –... Read more »
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்கள் தனக்கு தெரியும் என அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து அவரிடம் பல மணிநேர விசாரணைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து இது தொடர்பாக அனைத்து உண்மை அடங்கிய விடயங்களை பாராளுமன்றின் அடுத்த விவாதத்தில் சமர்ப்பிக்கவேண்டிய கட்டாய தேவை... Read more »
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்றிற்கு ஆதரவாக செயற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு எதிராக பொலிஸ் உயர் அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரவு வேளை புகுந்த வன்முறை கும்பல் ஒன்று நான்கு வீடுகளை... Read more »
தமிழ் பேசும் மக்கள் அவர்களின் சொந்த மொழியில் அரசாங்கத்துடன் தொடர்புகொள்வதற்கு முழு உரிமை உண்டு என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இந்நிலையில், பொது நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் முக்கிய துறைகளில் தமிழ் இளைஞர், யுவதிகளின் விகிதாசாரம் அதிகரிக்கப்பட வேண்டும்... Read more »
இலங்கையில் இருந்து 10 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற நிலையில், அதனை கடலில் வீசிய மூவரை தமிழக புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். குறித்த மூவரும் மண்டபம் பகுதியில் சுற்றி திரிந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக 10 கிலோ தங்க... Read more »
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் வருகையை சீனா தடுத்து வருவதாக இலங்கையின் அமரபுர மகா சங்க சபையின் தலைவரான வஸ்கடுவ மஹிந்தவங்ச மகாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “நாங்கள் அவரை மிகவும் மதிக்கிறோம்,... Read more »
பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ விமான நிலையத்தில் உள்ள எல்லைப் படை அதிகாரிகள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர். பணி நிலைமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சைகளை தொடர்ந்து எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு வேலை... Read more »