புத்தளம், மாதம்பே பிரதேசத்தில் வயதானவரின் வங்கி அட்டையை திருடி 80 ஆயிரம் ரூபாய் பணம் பெற்ற பேரனை பொலிஸார் கைது செய்துள்ளனர். திருடிய பணத்தில் தனது மோட்டார் சைக்கிளை திருத்தியதாக கூறப்படும் 22 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பேரன் நான்கு முறை... Read more »
Save the Children நிறுவனத்தால் வழங்கப்பட்ட (Smart Board, Camera, Party Box Set opgebe) போன்ற பொருட்களை காணவில்லை என கணக்காளர் மாகாண கல்வித் திணைக்களத்தில் முறைப்பாடு. கிளிநொச்சி தெற்கு வலயதிற்கு 2023 ஆம் ஆண்டு Save the Children நிறுவனத்தால் வழங்கப்பட்ட... Read more »
ஒரு காலத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் மட்டும் புது புது படங்கள் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது வாரத்திற்கு ஐந்து படங்களாவது திரையரங்குகளை நிரப்பி விடுகிறது. அப்படி அளவுக்கு அதிகமாக படங்கள் வெளி வருவதால் எந்த படம் மக்களிடம் ரீச் ஆகிறதோ, அதுவே... Read more »
ஒரு காலத்தில் டாப் நடிகர்களின் படங்கள் என்றாலே அதில் கதாநாயகியாக சமந்தா புக் செய்யப்பட்டு வந்தார். அவருக்கு மையோசிட்டிஸ் என்ற அறிய வகை நோய் பாதிக்கப்பட்டதிலிருந்து சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை... Read more »
செல்வராகவன் எல்லா பக்கமும் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். போட்ட பிளான் எல்லாம் வீணா போன நிலையில் தற்போது அவர் மூன்று படங்களை மட்டுமே நம்பி உள்ளார். ஆரம்பத்தில் இவருடைய படங்களை இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். ஒரு புது ட்ரெண்டை உருவாக்கிய... Read more »
நடிக்கப் போகிறார் என்றதுமே அனைவருக்கும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இனிமேல் ஆல்பம் பாடல் டீசரை பார்த்ததும் அது ஆனந்த அதிர்ச்சியாக மாறிப்போனது. நம்ம லோகியா இது என கேட்கும் அளவிற்கு அவர் ரொமான்ஸில் பட்டையை கிளப்பி இருந்தார். அதை தொடர்ந்து இன்று முழு... Read more »
ஜெயம் ரவிக்கு கடந்த சில வருடங்களாகவே எந்த படங்களும் சரியாக போகவில்லை. அதில் பொன்னியின் செல்வன் மட்டுமே விதிவிலக்கு. சமீபத்தில் வெளியான சைரன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வசூல் குறைவு தான். அதனாலேயே அவர் தற்போது நடித்து வரும் படங்களில் அதிக கவனம் செலுத்தி... Read more »
மேஷம் காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை அடைய மாட்டீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அவசரம் காட்டாதீர்கள். பங்குச் சந்தை வியாபாரத்தில் பாதகமான நிலையை சந்திப்பீர்கள். உறவினர்களின் சூழ்ச்சியை புத்திசாலித்தனமாக முறியடிப்பீர்கள். ரிஷபம் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு... Read more »
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பது பலரது நம்பிக்கை. பொருத்தமில்லாத இருவர் ஒன்றாக வாழ்வது என்பது அவர்கள் வாழ்வில் பேரழிவுகளை உண்டாக்கும். அவர்கள் எவ்வளவுதான் தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் அவர்களால் அதனை செய்ய முடியாது. இந்த பதிவில் எந்த ராசிக்காரரை... Read more »
எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். அத்துடன், குறித்த தினங்களில் தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களது பொதிகளை சோதனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.... Read more »

