இந்திய விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும்

இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க, அரசாங்கத்திற்கு உத்தரிவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் சீக்கய நலன்புரி அமைப்பு ஒன்று வழக்கு தொடுத்துள்ளது. மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு இடமளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமது விவசாய உற்பத்திகளுக்கு அதிக விலை... Read more »

உக்ரையின் சுதந்திரமடையும் வரை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் ஆதரவு

உக்ரையன், ரஷ்யாவின் போர் தாக்குதலில் இருந்து முழுமையாக விடுதலை பெறும் வரையும் ஐரோப்பா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ரூசுலா வென் டிர் லெயன் தெரிவித்துள்ளார். ரஷ்யா, உக்ரையன் மீது போர் தொடுத்து இரண்டு வருடங்கள் கடந்துள்ள நிலையில், போரினால்... Read more »
Ad Widget Ad Widget

யாழ்ப்பாண இளைஞருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் வலைப்பந்துவீச்சாளராக ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இலங்கையின் தேசிய கிரிக்கெட் வீரர்களின் முகவராகச் செயற்படும் அமில கலுகலகே தனது சமூக ஊடகப் பதிவில் இதனை குறிப்பிட்டுள்ளார். எனினும்... Read more »

நட்ட ஈட்டை செலுத்தாத வரை கைது செய்யும் மீனவரை விடுதலை செய்யக்கூடாது

சர்வாதிகாரமான போராட்டம், எல்லை தாண்டி இலங்கை வடக்கு மீனவர்களின் வயிற்றில் அடித்து எமது கடல்வளத்தை அழித்து எமது பொருளாதாரத்தை சூரையாடிவிட்டு ஐந்து மீனவர்களுக்காக போராடுவது கச்சதீவுக்கு பக்தர்களை போகவிடாது தடுப்பது சர்வாதிகாரமான நியாயங்களற்ற போராட்டமே இராமேஸ்வர விசைப்படகு மீனவர்களது போராட்டம்! 2010ம் ஆண்டுகளின் பின்... Read more »

யாழில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்: காணொளிகளை அழித்து இராணுவம் அடாவடி

வலி.வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள ஆலயங்களில் இன்று வழிபாடுகள் இடம்பெறும் வேளை ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணியளவில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள ஆலயத்திற்குள் செல்வதற்காக பொதுமக்கள் பலாலி வீதிக்கு அருகில் அமைந்துள்ள வசவிளான் இராணுவ முகாமிற்கு முன்னால் ஒன்று... Read more »

இலங்கையின் கடல்சார் பாதுகாப்புக்கு அமெரிக்கா ஆதரவு

உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்.வர்மா இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்புக்கு... Read more »

வழக்குகளை எதிர்கொள்ள தமிழரசுக் கட்சி முடிவு: சுமந்திரன், சாணக்கியன் மீது கட்சியினர் கடும் அதிருப்தி

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்களுக்கு எதிராக வழக்குகளைத் தொடுத்துள்ள கட்சி உறுப்பினர்களிடம் வழக்குகளை வாபஸ் பெறக் கோருவது என்றும், நிபந்தனை இல்லாமல் வழக்குகளைக் கை வாங்க அவர்கள் இணங்காவிட்டால், தொடர்ந்து வழக்குகளை எதிர்கொள்வது என்றும் தமிழரசுக் கட்சியின் பிரமுகர்கள்... Read more »

நேட்டோ அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளர் நெதர்லாந்து பிரதமர்

நேட்டோ அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளர் நாயகம் ஜேன்ஸ் ஸ்டோல்டன்பேர்க் (Jens Stoltenberg) எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பதவி விலக உள்ள நிலையில், அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை ஏற்குமாறு பல நாடுகள் நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டேவிடம் (Mark Rutte) கோரிக்கை... Read more »

இலங்கையில் இரவு பொருளாதாரத்தை ஊக்குவிக்க வேண்டும்

இரவு நேர பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70 வீதம் வரை அதிகரிக்க முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. அதற்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் அதிக கவனம் செலுத்தும் இடங்கள் தொடர்பில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளில் திருத்தம்... Read more »

ரெஸ்லா வாகனங்களுக்கு புதிய மென்பொருள்

ரெஸ்லா வாகனங்களுக்கு புதிய மென்பொருளினை பொருத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து ஏற்படும் வீதத்தினைக் குறைக்கும் வகையில் புதிய தொழிநுட்பத்தினை வாகனங்களில் உட்செலுத்தவுள்ளதாக சீன சந்தையின் ஒழுங்குபடுத்தல் அதிகாரி இதனைத் தெரிவித்துள்ளார். அந்த வகையில் புதிய தொழிநுட்பம் சுமார் 8700 வாகனங்களுக்குப் பொருத்தப்படவுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 1071... Read more »