முன்னாள் காதலியின் புகைப்படத்தை பதிவேற்றினால் 5 ஆண்டு சிறை

இணையத்தள செயற்பாடுகள் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2024 இலக்கம் 9 நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்தில் உள்ள ஷரத்துகளுக்கு அமைய முன்னாள் காதலியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது அல்லது ஒருவரை தேவையற்ற வகையில் அசௌகரியத்திற்கு... Read more »

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சட்டம்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் அனைத்து நபர்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்படவுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் அமெரிக்க தூதுக்குழுவுடன் இடம்பெற்ற... Read more »
Ad Widget Ad Widget

ஒசாமா குறித்து அதிர்ச்சித் தகவல்: வாய் திறந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

2011 இல் அமெரிக்கா படையினரால் கொல்லப்படுவதற்கு முன்பே, அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்ததாக அமெரிக்கா தெரிவித்ததாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பெப்ரவரி 08 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஜியோ செய்திச் சேவையுடனான செவ்வியின் போது,... Read more »

இலங்கை வந்தடைந்த தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று முற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கை 76 வது தேசிய சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் இலங்கை... Read more »

விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழப்பு

சம்மாந்துறை – அம்பாறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த சிறுவன் கனரக வாகனமொன்றுடன் மோதியல் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. Read more »

இலங்கையில் கருத்து வெளிப்பாடு சுதந்திரம் கிரிமினல் குற்றம்

சமூக வலையத்தங்கள் மற்றும் செய்தி மற்றும் தகவல்களை வெளிப்படுத்தும் இணையத்தளங்களை கட்டுப்படுத்தும் நிகழ்நிலை காப்பு நகல் சட்டம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நகல் சட்டத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து... Read more »

எண்ணெய் விலை சரிந்தது

சர்வதேச சந்தையில் சுமார் மூன்று வாரங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (02) எரிபொருட்களின் விலையானது சுமார் 2 சதவீதம் சரிந்தது. மத்திய கிழக்கு பதற்றங்களை தளர்த்துவதற்கான சாத்தியக்கூறுகள் காரணமாக இந்த விலை குறைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, ப்ரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.7 சதவீதம்... Read more »

மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்: பூனம் பாண்டே

பிரபல இந்திய மொடல் நடிகையான பூனம் பாண்டே, “நான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம்... Read more »

இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் கொழும்பு துறைமுகத்தில்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Karanj’ என்ற நீர்மூழ்கி கப்பல் உத்தியோகபூர்வ பயணமாக இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘INS Karanj’ நீர்மூழ்கி கப்பலின் கட்டளை அதிகாரியாக கொமாண்டார் அருணாப் கடமையாற்றுகிறார். இந்த நீர்மூழ்கி கப்பலில் 53 கடற்படையினர் கடமையாற்றி வருகின்றனர். இவர்களில்... Read more »

ஜனாதிபதியின் பரிந்துரையை நிராகரித்த அரசியலமைப்புப் பேரவை

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷ்சங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செய்திருந்த பரிந்துரையை அரசியலமைப்புப் பேரவை நிராகரித்துள்ளது. இந்த நிராகரிப்புக்கான காரணத்தை தெரிவித்து, அரசியலமைப்புப் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக பாராளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிஷ்சங்க... Read more »