2022 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மிகவும் பேசப்படும் அரசியல்வாதியாக, கட்சித் தலைவராக அனுரகுமார திஸாநாயக்க அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் சுகாதார கொள்கைக்கான நிறுவனம் (Institute for Health Policy) அண்மையில் மேற்கொண்ட ஆய்வை மேற்கோள்கட்டி சர்வதேச ஊடங்கள்... Read more »
இலங்கை தீவு அதன் இராஜதந்திர உறவுகளை பல்வேறு வகையில் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய தென்கிழக்கு ஆசியா நாடுகள், மேற்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான இராஜதந்திர உறவுகள் விரிவுபடுத்தப்படுகின்றன. திசைதிரும்பும் இராஜதந்திர உறவுகள் தென்கிழக்கு ஆசியாவின் வளர்ந்துவரும்... Read more »
அமெரிக்கா கொலராடோ மாநிலத்தின் தலைநகர் டென்வரில் நேற்று காலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குடியிருப்பு பகுதியான Green Valley Ranchல் நேற்று அதிகாலை 2.30 அளவில் நடந்த இந்த சம்பவத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில்,வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார்... Read more »
போதைப் பொருள் விற்பனை வலையமைப்பை வழிநடத்தி வந்த இந்த குற்றவாளிகள், நீர்கொழும்பில் இருந்து கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் அங்கு போதைப் பொருளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதனால், நீதிமன்றத்தினால், புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீண்டகாலமாக நிலையத்தில் தங்கியிருக்கும் கைதிகளும் அவர்களுடன்... Read more »
ஜனாதிபதி ஒருவரை தெரிவு செய்ய 10 வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதன் மூலம் நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியில் இருந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அப்படி நடந்தால், சுதந்திர மக்கள் காங்கிரஸ் நிராகரிக்கும் அரசியல் மற்றும் பொருளாதார வேலைத்திட்டம் வெற்றிப்பெறும் எனவும் பாராளுமன்ற... Read more »
இந்தோனேசியாவின் பாலியில் அண்மையில் நடந்த ஆசிய கிரிக்கெட் (ACC) பேரவையின் கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கும் (PCB) ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுக்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டது. 2023 ஆசியக் கிண்ண போட்டிகளானது இலங்கைக்கு இடமாற்றப்பட்டதால் ஏற்பட்ட மேலதிக செலவுகள் தொடர்பிலேயே இந்த வாக்குவாதம்... Read more »
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் உள்ள இரகசிய அறையொன்றில் பொலிஸார் தன்னை பெரும் சித்திரவதைக்குட்படுத்தியதாக யாழ்.பல்கலைக்கழக மாணவன் கருணாகரன் நிதர்சன் மனிதவுரிமை ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவிக்கையில், “வட்டுக்கோட்டை மாவடி பகுதியிலுள்ள பொலிஸ் அதிகாரி... Read more »
யாழ்ப்பாணம் – காரைநகர் இந்துக்கல்லூரில் பொன்னகவை கட்டிட திறப்பு விழா இன்று இடம்பெற்து. 1973 ஆம் ஆண்டு பிறந்து 1989 இல் க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய 50 வயதை பூர்த்தி செய்த பழைய மாணவர்களான பொன்னகவை அணியினரால் கல்லூரியில் கட்டப்பட்ட இரண்டு புதிய... Read more »
பொதுமக்களுக்கான சேவையை உரியவாறு நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் வலியுறுத்தல். வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் இன்று (05.02.2024) நடைபெற்றது.... Read more »
முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது... Read more »