மகனுக்காக 140 நாட்கள் கடல் தண்டி பயணம் செய்யும் நடிகர் நெப்போலியன்

1990களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நெப்போலியன், இதையடுத்து அரசியலில் ஈடுபட்டு மத்திய அமைச்சராகவும் பதவி வகித்த அவர், ஒருகட்டத்தில் அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை சிதைவு என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டு நடக்க... Read more »

டி20 தொடரை வென்றது இலங்கை!

ஆஃப்கானிஸ்தான் அணிக்கெதிரான டி20 தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது. இலங்கை – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று தம்புளையில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து இலங்கை அணி... Read more »
Ad Widget Ad Widget

டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை எட்டிய வனிந்து ஹசரங்க!

இலங்கை – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 4 ரன்கள் வித்தியசத்தில் ஆஃப்கானை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்த நிலையில், நேற்று நடைபெற்ற... Read more »

விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

விரிவுரைகளை துரிதப்படுத்தக் கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்வி கற்க வேண்டிய 3ஆம்... Read more »

அதிகரிக்கும் வீட்டு வன்முறை: சமூக சீரழிவாகும் போதைப்பாவனை

இலங்கையில் தற்போது பெண்களுக்கெதிரான வன்முறைகளும் சிறுவர் துஷ்பிரயோகங்களும் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றன. நாட்டில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்பது தற்போது பாரிய ஒரு பிரச்சினையாகவும் சவாலாகவும் மாறியுள்ளது. வடகிழக்கு மற்றும் மலையகம் போன்ற தமிழர் தாயகப் பகுதிகளில் இவ்வாறான பிரச்சினைகள் தற்போது... Read more »

யாழ், கண்டி, காலியிலும் கெசினோ

யாழ்ப்பாணம், கண்டி, காலியிலும் கெசினோ தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் உரையாற்றுகையில், கெசினோ மூலம் பொருளாதாரத்தை வழிநடத்த அரசாங்கம் முற்படுகிறது. கெசினோவுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என அரசாங்கம் கூறியது. ஆனால், தற்போது கொழும்பில் மாத்திரமல்ல கண்டி, காலி, யாழ்ப்பாணம்... Read more »

தமிழருக்கு எதிரான போருக்கு ஜேவிபி ஒத்துழைப்பு வழங்கியது: பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அனுரகுமார

தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு குறிப்பாக இறுதிகட்ட முள்ளிவாய்க்கால் போருக்கு ஜேவிபி ஒத்துழைப்பு வழங்கியது என்பதை அனுரகுமார திசாநாயக்க ஒப்புக் கொண்டிருக்கின்றார். கொழும்பிலுள்ள தனியார் இலத்திரனியல் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இவ்வாறு பகிரப்படுத்தியிருக்கிறார்.... Read more »

சுமந்திரனின் சட்டக்கருத்து வேடிக்கையானது: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா

நாடாளுமன்ற உறுப்பினர் எம் .ஏ சுமந்திரன் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிக்கிறார் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்ட வழக்குகளில்... Read more »

பொருளாதார நெருக்கடிக்கு சிங்களத் தலைவர்களின் நேர்மையற்ற தன்மையே காரணம் கஜன்

“தமிழர் தேசத்தின் மீது பாரிய இன அழிப்பை கட்டவிழ்த்துவிட்ட சிங்கள தேசத்துக்கு எதிராகவும் வடக்கு, கிழக்கு தமிழர் தேசத்தையும் இன அழிப்பை தடுக்கவுமே பிரபாகரன் ஆயுதப்போராட்டத்தை நடத்தியிருந்தார்.” என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், ”20 ஆண்டுகளுக்கு... Read more »

ஜப்பானில் ஆறுமாதம் தொழில் – நீடித்துக்கொள்ளவும் முடியும்

வேலை செய்வோரை ஜப்பானுக்கு ஈர்க்க அந்நாடு சிறப்பு ஆறு மாத விசாவை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விசா மார்ச் மாத இறுதியிலிருந்து நடைமுறைக்கு வரவுள்ளது. சிங்கப்பூர், அமெரிக்கா, அவுஸ்திரேலியா உட்பட 49 நாடுகளைச் சேர்ந்த தனிநபர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று ஜப்பான்... Read more »