பிரித்தானியாவிலுள்ள உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை, அனைத்துலக தமிழ் இளையோர் அமைப்பு, அனைத்துலக இராஜதந்திரக் கட்டமைப்பு ஆகிய தமிழ் தேசிய அமைப்புக்கள் இணைந்து ஒழுங்கமைப்பு செய்துள்ளன.... Read more »
மலேசியாவின் பினாங்கு மாநிலம் ஜோர்ஜ் டவுன், பத்து உபான் என்ற பிரதேசத்தில் ஆடம்பர தொடர்மாடி குடியிருப்பின், 16 வது மாடியில் இருந்து தவறி விழுந்து நைஜீரிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் தங்கியிருந்த வீட்டை, மலேசிய போதைப் பொருள் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகள்... Read more »
பிரதிஷ்டை செய்யப்பட்ட முழு ராமர் சிலை हे राम 🙏 pic.twitter.com/uMPePSEvcg — Vikash kumar🇮🇳 (@vikash_Barh) January 22, 2024 திறக்கப்பட்ட ராமர் சிலை சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. (சிலை திறக்கப்பட்டது) இதன்போது பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்... Read more »
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட்டிருந்த கருத்து மோதல் தற்போது அரசியல் களம் வரை வந்துள்ளது. அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என... Read more »
உக்ரைனில் ரஷ்யா ஆக்கிரமித்து வைத்துள்ள பகுதிகளில் உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியதில் 27 பேர் உயிரிழந்ததுடன் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைன் – ரஷ்யா தாக்குதலில் அதிகம் பாதிக்கப்பட்ட ரஷ்யா, உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ஈடேறாமல் தடுமாறி... Read more »
மத்திய கிழக்கில் பல நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக காஸாவில் நடக்கும் போர் ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது. ஈராக், லெபனான், சிரியா, யேமன் ஆகிய நாடுகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரான் மற்றும் நட்பு நாடுகள்... Read more »
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் அண்மையில் சிவனொளிபாதமலைக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார். தூர இடங்களில் இருந்து வருகை தந்த இளைஞர்,யுவதிகள் முதல் ஒருவருக்கொருவர் உதவும் குடும்பங்கள் இலங்கையர்களுடன் நடந்த சந்திப்புகள் இந்த பயணத்தின் சிறப்பான அங்கம் என அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார். US... Read more »
ஏடன் வளைகுடாவில் இருந்த ஈரானியக் கப்பலில் அதிரடிச் சோதனை நடத்திய இரண்டு அமெரிக்கக் கடற்படை வீரர்கள் உயிரிழந்துவிட்டதாக அமெரிக்கக் கடற்படை அறிவித்துள்ளது. கடந்த 11 ஆம் திகதியன்று சோமாலியாவின் கடலோரப் பகுதிக்கு அருகில் இருந்த ஈரானியக் கப்பலில் அமெரிக்க வீரர்கள் இருவர் அதிரடிச் சோதனை... Read more »
நாட்டுக்கு மீண்டும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் புதிய அரசியல் பயணத்திற்கு தேசிய மக்கள் சக்தியை தலைமைத்துவத்தை வழங்கும் என அந்த கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் தொகுதி மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். புதிய... Read more »
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான திகதிகள் இன்னும் உத்தியோப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும் போட்டிகள் மார்ச் அன்று ஆரம்பிக்கப்படும் என்று உத்தியோகப்பூர்வமற்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, பெப்ரவரி 22 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியின்... Read more »

