தைவான் சீனாவுடன் இணைப்பு: புத்தாண்டில் சீன ஜனாதிபதி

தைவானை சீனாவுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என சீன ஜனாதிபதி சி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சுமார் 23 மில்லியன் மக்கள் தொகை கொண்ட தீவு நாடான தைவான், சுயாட்சி பெற்ற தனி நாடாக தன்னை அறிவித்து கொண்டாலும், அதை பல வருடங்களாக ஏற்று... Read more »

பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாது

பிரதான எரிபொருள் விற்பனை நிலையங்கள் எரிபொருள் விலைகளை இன்று முதல் அதிகரித்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாதென போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம இது தொடர்பில் கூறுகையில், ”எரிபொருள் விலைகள் இன்று காலைமுதல் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கப்பட்டுள்ளன. என்றாலும், அதற்கு... Read more »
Ad Widget Ad Widget

கிழக்கின் அபிவிருத்திக்கு 48 ஆயிரம் மில்லியன் ஒதுக்கீடு

2024ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண வளர்ச்சி, மேம்பாடு மற்றும் அபிவிருத்திகளுக்காக மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் 48ஆயிரத்து 223 மில்லியன் (48,223,000,000.00) ரூபா ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணத்தில் ஆளுநர் இன்று கையொப்பமிட்டார். இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இன்று 101... Read more »

20-20 அணிகளின் பட்டியலில் இலங்கை மகளிர் அணித்தலைவி

2023 ஆம் ஆண்டுக்கான கிரிக்இன்போ இணையத்தள (cricinfo) மகளிர் ஒருநாள் மற்றும் 20-20 அணிகளின் பட்டியலில் இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து இடம்பிடித்துள்ளார். 2023 ஆம் ஆண்டில் சமரி அத்தபத்து குறிப்பிடத்தக்க திறமைகளை வெளிப்படுத்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் துறையில் அதிக கவனத்தைப்... Read more »

ஜப்பானை தாக்கிய சுனாமி அலைகள்

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் சுனாமி அலைகள் தாக்க தொடங்கியதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று அதிகாலை 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சுனாதி எச்சரிக்கை விடுக்க்பட்டிருந்தது. இந்நிலையில் ஜப்பானின் கடற்கரை பகுதிகளில் சுனாமி அலைகள்... Read more »

யாழில் பதின்ம வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மூவர் கைது!

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகிய குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 14 மற்றும் 16 வயதுடைய... Read more »

பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்!

பெப்ரவரி மாதம் முதல் பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தீர்மானித்துள்ளது. பாடசாலை ஆரம்பிக்கும் போதே இந்த சதவீதம் குறித்து பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என சங்கத்தின் லலித் பெர்னாண்டோ தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பு இன்று (01)... Read more »

புதிய ஆண்டில் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்போம்!

இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்ற இன்றைய அடையாளத்தில் இருந்து, “இலங்கை ஒரு சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடு”, “பெளத்த, இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க நாடு” என்ற அடையாளங்களை நோக்கி பயணிப்போம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற... Read more »

2000 ரூபாவாக உச்சமடைந்த பச்சைமிளகாய்

சந்தையில் மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வரும் நிலையில் சில மரக்கறிகளின் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பச்சை மிளகாயின் விலை இந்தநிலையில், பச்சை மிளகாய் ஒரு கிலோ கிராம் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், பச்சை மிளகாய் ஒன்றுக்கு 15 முதல்... Read more »

புத்தாண்டு கொண்டாட்ட மோதலில் இளைஞன் மீது தாக்குதல்!

புத்தளத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை விலக்கச்​ சென்ற இளைஞன் மீது கத்தியால் குத்தியதில், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தள தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம் மஸ்ஜிதில் இன்று (2024.01.01) இடம்பெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் குறித்த மோதல் ஏற்பட்டுள்ளது.... Read more »