நடிகையிடம் பண மோசடி !

தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘காலா’ படத்தில் நடித்தவர் அஞ்சலி பாட்டீல். இவர் ‘குதிரைவால்’ என்ற படத்திலும் நடித்து உள்ளார். மேலும் இந்தி, மராத்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 36 வயதான அஞ்சலி பாட்டீல் மும்பை அந்தேரி மேற்கு கில்பர்ட் ரோடு... Read more »

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த 2 நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா... Read more »
Ad Widget Ad Widget

ஹனுமன் எல்லோரையும் அழைத்து வருவார்: மத்திய அமைச்சர்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளுமாறு முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், எதிர்கட்சிகளைச் சேர்ந்த பலரும்... Read more »

கனடா தாதா கோல்டி பிரார் ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ அறிவிப்பு

பஞ்சாப் மாநிலம் ஸ்ரீமுக்த்சர் சாஹிப்பைச் சேர்ந்த ஷம்ஷேர் சிங் மற்றும் ப்ரீத்பால் கௌர் ஆகியோரின் மகன் சத்விந்தர் சிங் என்ற சதீந்தர்ஜித் சிங் என்கிற கோல்டி ப்ரார். பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில், மூளையாகச் செயல்பட்டவர். இவர்தான் மத்திய அரசால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.... Read more »

ஆர்ப்பாட்ட பேரணிக்கு தயாராகும் பிரான்ஸ்

பிரான்ஸில் எதிர்வரும் 6 ஆம் திகதி பாரியளவிலான ஆர்ப்பாட்ட பேரணியொன்றை நடாத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2013 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானவர்களை நினைவுகூரும் வகையில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தப்படவுள்ளது. அத்துடன், இந்த தாக்குதல்கள்... Read more »

அர்ஜுன டி சில்வா பதவி விலகத் தீர்மானம்

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடருக்குப் பின்னர் பதவி விலகுவதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில்... Read more »

எக்பிரஸ் பேர்ள் கப்பல் மீது நடவடிக்கை எடுப்பதில் ஒருங்கிணைப்பு இல்லை

எக்ஸ்பிரஸ் பேர்ள் பேரழிவுக்கான இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதில் தற்போதைய முன்னேற்றம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் உதவியைப் பெற்றுக் கொண்டு சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்பை மதிப்பீடு செய்யும் பணியை எதிர்காலத்தில் முன்னெடுப்பதா என்பது தொடர்பில் சுற்றாடல், இயற்கை வளங்கள்... Read more »

JN 1 புதிய கொவிட் : அவதானத்தில் இருப்பதாக அரசாங்கம் உறுதி

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கொவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இருப்பினும், கடந்த... Read more »

இந்தியாவை அச்சுறுத்தும் புதிய கோவிட் பிறழ்வு

இந்தியாவில் பதிவாகியுள்ள JN 1 புதிய கோவிட் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு தொடர்ந்து அதானத்துடன் இருப்பதாகவும், இதுவரை நடத்தப்பட்ட மாதிரிப் பரிசோதனைகளில் இலங்கையில் எந்த ஒரு நோயாளியும் பதிவாகவில்லை என்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். இருப்பினும், கடந்த கோவிட் பரவலின்... Read more »

யாழ் வந்துள்ள பொலிஸ் பிரதானி : ஏழைக் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

இலங்கை வந்துள்ள கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ் பிரதானி நிஷான் துரையப்பா, கனடாவில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களின் உதவியுடன் கட்டப்பட்ட வீட்டை ஏழைக் குடும்பம் ஒன்றிற்கு வழங்கி வைத்துள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனடாவின் பீல் பிராந்திய பொலிஸ்... Read more »