பொதுஜன பெரமுனவின் அரசியலுக்கும் எமது குடும்பத்துக்கும் தொடர்பில்லை: மஹிந்த ராஜபக்ச அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லை என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன எடுக்கும் எந்தவொரு அரசியல் தீர்மானத்திலும் குடும்ப உறுப்பினர்கள் அங்கம் வகிப்பதில்லை. தேவையற்ற பொய்யான அறிக்கைகளால்... Read more »

இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் தனிப்பட்ட தகவலைப் பாதுகாக்க

சமூக ஊடக நிறுவனமான Meta தொடர்ந்து பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை மீறுவதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இதில் பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகளைக் கண்காணித்து, குறிப்பிட்ட விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது. மொபைல், ஸ்மார்ட் வாட்ச், ஏதேனும் ஒரு உணவு குறித்து நீங்கள் பேசிக்கொண்டிருந்த பிறகு, பேஸ்புக்கை ஓபன்... Read more »
Ad Widget Ad Widget

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு

தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டை இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆரம்பித்துவைத்தார். இன்று 6ஆம் திகதி மற்றும் 7,8ஆம் திகதிகளில் திருகோணமலையில் நடைபெறும் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு... Read more »

யாழில் வன்முறை சம்பவங்கள் : இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் முரண்பாடு காரணமாகவே நேற்றைய தினம் முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டதாக... Read more »

உங்கள் போன் சூடாகுதா?

பொதுவாகவே தற்காலத்தில் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருக்கின்றோம். இப்போதெல்லாம் குழந்தைகளும் கூட போனுடன் தான் விளையாடுகின்றார்கள்.இது தவிர்க்க முடியாத விடயமாக எமது வாழ்வியலோடு இயைந்துவிட்டது என்றால் மிகையாகாது. ஆனால் தற்போது அதிக வெப்பமடைந்து ஸ்மார்ட்போன்கள் வெடித்ததாக அடிக்கடி செய்திகள் வெளியாவதை அறிந்திருப்பீர்கள். ஸ்மார்ட்போன் அடிக்கடி சூடாகும்... Read more »

இலங்கையில் தங்க மாஃபியா

கொழும்பில் தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வற் வரிஅறவிடப்படுவதாக தேசிய தங்க நுகர்வோர் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாகவது, தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் வற் தொகையை அரசாங்கத்திற்கு செலுத்துவார்களா? இல்லையா ?என்பது குறித்து தெளிவான... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் டபுள் எவிக்ஷன்!

பிக்பாஸ் சீசன் 7 பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாத சீசனாக திகழ்ந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில் யார் இந்த வாரம் வெளியேறுவார்கள் மற்றும் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்த தகவல்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றன. பிக்பாஸ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவில் வடக்கு தமிழ் இளைஞர்கள் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய செயற்குழுவுக்கு வடக்கை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் முல்லைத்தீவு மாவட்ட பிரதான அமைப்பாளரும் ஐக்கிய இளைஞர் சக்தியின் உப தலைவருமாகிய லக்ஷயன் முத்துக்குமாரசாமியும் , வவுனியா மாவட்ட அமைப்பாளர் நிரோஸ்குமார் சாந்திகுமார் ஆகியோர்... Read more »

விமான விபத்து: ஹாலிவுட் நடிகர் இரு மகள்களுடன் உயிரிழப்பு

கரீபியன் தீவு அருகே விமான விபத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டின் ஆலிவர் தனது இரு மகள்களுடன் உயிரிழந்துள்ளார். பிரபல ஹாலிவுட் நடிகரான கிறிஸ்டின் ஆலிவர், ஸ்பீட் ரேசர், இண்டியானா ஜோன்ஸ், ஹண்டர்ஸ் உள்பட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர். கிறிஸ்டின் தனது குடும்பத்துடன்... Read more »

இந்தியாவுக்கான புதிய இலங்கை உயர்ஸ்தானிகர் நியமனம்

இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன (Kshenuka Dhireni Senewiratne)நியமிக்கப்பட்டுள்ளார். சேனுகா திரேனி செனவிரத்ன நேற்று தனது நற்சான்றிதழ்களை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் ஒப்படைத்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சேனுகா திரேனி செனவிரத்ன, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்திர வதிவிடப் பிரதிநிதியாகவும்... Read more »