இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் தற்காலிகமாக நீக்கம்

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 100 பேர் பாராளுமன்ற அமர்வில் பங்குபற்றுவதில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் குறித்து அரசாங்கம் அறிக்கை வெளியிட வேண்டும் என்று தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனையடுத்து பல வருடங்களுக்கு பின்னர்... Read more »

தெரிவுக்குழுவால் கிரிக்கெட்டில் மாற்றம் ஏற்படாது: குமார தர்மசேன

இலங்கையில் கிரிக்கெட்டை விருத்தி செய்ய வேண்டுமானால் எதிர்வரும் பத்து வருடங்களுக்கான கொள்கைத் திட்டம் வகுக்கப்பட்டு அதனை பின்பற்ற வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரும் சர்வதேச கிரிக்கெட் நடுவருமான குமார தர்மசேன தெரிவித்துள்ளார். “2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ணத்... Read more »
Ad Widget

தமிழ் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையே சந்திப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடையில் நாளை மறுதினம் (21) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், இமயமலை... Read more »

யாழில் 24 மணி நேரத்தில் 146.1 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக 219 குடும்பங்களைச் சேர்ந்த 745 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 22 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்தார். இது தொடரபில் அவர் மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை... Read more »

ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் ஏல கணிப்பு

17-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் லீக் அடுத்த ஆண்டு மார்ச் – மே மாதங்களில் நடத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த ஐ.பி.எல். ஏலத்தில் யார் அதிகமான தொகைக்கு விலை... Read more »

பிரதமர் அலுவலக அதிகாரி 7 திருமணம்: சிக்கிய மோசடி மன்னன்

இந்தியாவின் காஷ்மீரை சேர்ந்த நபர் பிரதமர் அலுவலக அதிகாரி என கூறிக் கொண்டு 7 பெண்களை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது. 37 வயதான சயீத் இஷான் புகாரி என்ற நபர் தன்னை பிரதமர் அலுவலக அதிகாரி, நரம்பியல் நிபுணர், ராணுவ மருத்துவர்... Read more »

பார்த்திபனுக்கு டி. இமான் கொடுத்த சர்ப்ரைஸ்

பார்த்திபன் இயக்கும் புதிய படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இரவின் நிழல் வரிசையில் வித்தியாசமாக உருவாகும் இந்தப் படத்தின் பாடல் குறித்து டி இமான் இணைய பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், சுனிதாசாரதி, கிறிஸ்டோபர் ஸ்டான்லி குரலில் கதாபாத்திர அறிமுகப் பாடல் முடிந்துவிட்டது எனவும், இந்தப்... Read more »

தினம் ஒரு அத்தியாவசிய சேவை விசேட வர்த்தமானி வெளியீடு

மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி நேற்று மாலை வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. Read more »

மாவீரர் தின கைது மாணவனுக்கு பிணை வழங்க வாய்ப்பு: இரா.சாணக்கியன்

மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த... Read more »

2000 பதின்மவயது தாய்மார்கள் பதிவு

நாட்டில் பெண் மற்றும் ஆண் பிள்ளைகள் இருபாலாரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன்,... Read more »