கொழும்பு துறைமுகத்தில் 35 சொகுசு கப்பல்கள்

2024 ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் சுமார் 35 சொகுசு பயணிகள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. தற்போதைய பயணிகள் முனையத்தில் போதுமான இடவசதி இல்லாமையால் குறித்த... Read more »

ஜனவரியில் மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம்

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள மின் கட்டணத் திருத்தத்தில் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். ஜனவரி மாத மின் கட்டணத் திருத்தத்தில் VAT எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் அமைச்சர் மேலும்... Read more »
Ad Widget

வாட்ஸ்அப் செட்களை QR குறியீடு மூலம் மாற்றுவது எப்படி?

வட்ஸ்அப்பை பொருத்தவரை பலவிதமான அப்டேட்கள் நாளாந்தம் மெருகேரி கொண்டெ தான் போகின்றது. ஆனாலும், அந்த அப்டேட்களை நாம் எப்படி பயன்படுத்துவது என்ற குளப்பத்திலேயே அதை பயன்படுத்தாது விட்டு விடுவோம். அல்லது நமக்கு ஏன் வேண்டாத வேலை என எண்ணி அதை செய்வது கிடையாது. அந்தவகையில்,... Read more »

25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாட்டில் கைது

இந்தோனேசியாவில் குடிவரவு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 27 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஜகார்த்தாவின் தங்கேராங்கில் பல அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கியிருந்த போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து குடிவரவுத் துறையின் தலைவர் ரக்கா சுக்மா பூர்ணாமா கருத்து வெளியிடுகையில், குடியிருப்புகளில் இலங்கையர்கள்... Read more »

ரம்பா மகனின் பிறந்தநாள்

நடிகை ரம்பா தனது மகனின் 5வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா திடீரென்று இலங்கையரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிகை ரம்பா... Read more »

$2.5 பில்லியனுக்கு ஆளில்லா விமானங்களை வாங்க கனடா முடிவு

கனேடிய ராணுவத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆளில்லா விமானங்களை வாங்க $2.5 பில்லியன் பணம் செலவிடப்பட்டுள்ளது. அதன்படி 11 ரிமோட் பைலட் விமானங்கள் அல்லது ட்ரோன்களை அமெரிக்காவை தளமாகக் கொண்ட General Atomics மூலம் வாங்கப்படும் என்று அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. முதல் ட்ரோன் 2028... Read more »

வடமாகாண மீனவர்களுக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

வடமாகாண கடற்றொழிலாளர்களுக்கு 500 மில்லியன் ரூபாய் வடக்கிற்கு ஒதுக்கீடு செய்யபட்டுள்ளளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற சர்வதேச கடற்றொழிலாளர் தினத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்... Read more »

டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தகுதியற்றவர்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தகுதியற்றவர் என கொலராடோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த முறை நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் போட்டியில் டொனால்ட் டிரம்ப் போட்டியிட்டார். ஏற்கனவே ஜனாதிபதி பதவியில் இருந்து 2ஆவது முறையாக போட்டியிட்ட அவர், ஜோ... Read more »

யாழில் போதைப் பொருளுடன் கைதான பெண்!

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டார். 51 வயதான குறித்த பெண் தனது ஆடைக்குள் ஹெரோயினை மறைத்து வைத்திருந்த நிலையில் நெல்லியடிப் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டார். இதன்போது ஆறு கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை நாளை பருத்தித்துறை... Read more »

கனடாவில் தொழில் வாய்ப்புகளில் வீழ்ச்சி!

கனடாவில் தொழில் வாய்ப்புக்களில் வீழ்ச்சி பதிவாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஐந்தாவது காலாண்டாக நாட்டில் தொழில் வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டின் பின்னர் தொடர்ச்சியாக தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் சரிவு பதிவாகி வருவதாக... Read more »