ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-ரிஷபம்

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி ) மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற... Read more »

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2024-மேஷம்

இந்த 2024 ஆம் வருடம் பிறக்கும் நேரமான 31.12.2023 நள்ளிரவு 12 மணிக்கு (மார்கழி மாதம் 15-ம் தேதி ) மேஷத்தில் குரு, சிம்மத்தில் சந்திரன், கன்னியில் கேது, விருச்சகத்தில் புதன், சுக்கிரன்; தனுசில் சூரியன், செவ்வாய் ;கும்பத்தில் சனி, மீனத்தில் ராகு என்கின்ற... Read more »
Ad Widget

ப்ராக் பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ப்ராக் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் படுகொலைக்குப் பிறகு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் “கொல்லப்பட்டுள்ளார்” என்று அதிகாரிகள்... Read more »

கூட்டுறவு வர்த்தகத்தை பாதுகாக்க விசேட தீர்மானம்

கூட்டுறவு வர்த்தகத்தைப் பாதுகாப்பதற்காக உள்ளூராட்சி மன்ற அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினரின் பங்களிப்புடன் குழுவொன்றை நியமிப்பதற்கு வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டது. வங்கித்தொழில் மற்றும் நிதிச்சேவைகள் பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே... Read more »

அரசியல் தீர்வு, நல்லிணக்கம் குறித்து தமிழ் எம்.பிகளுடன் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (21) நடைபெற்றது. இதன்போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது. காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை... Read more »

பயங்கரவாதிகளிடம் பிடிபட்ட 56 இலங்கையர்களை மீட்க இலங்கை தீவிரம்

மியான்மரின் சைபர் கிரைம் பகுதியில் உள்ள இலங்கையர்களை மீட்பதற்காக பயங்கரவாத குழுவுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மியன்மாருக்கான இலங்கை தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார். தீவிரவாத அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மியான்மர் உள்துறை அமைச்சர் நேற்று இணக்கம் வெளியிட்டிருந்த பின்புலத்திலேயே அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக ஜனக... Read more »

மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் நவீன சாதனத்தை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனாவை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் ஜாங்கே வெங்க்கே என்பவர் யாயி 2.0 என்ற செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வடிவமைத்துள்ளார். முந்தைய செயற்கை நுண்ணறிவு பதிப்பிலிருந்து மேம்படுத்தப்பட்ட இந்த மாதிரியானது... Read more »

வவுனியா பாவற்குளத்தில் வீழ்ந்து இளம் பெண் பலி

வவுனியா பாவற்குளத்தில் இருந்து இளம்பெண்னின் சடலம் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற இளம்பெண் ஒருவர் குளத்தினுள் வீழ்ந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில்... Read more »

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக இலங்கை தமிழ் இளைஞர்

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பாதுகாப்பு படையின் புலனாய்வு அதிகாரிப் பயிற்சிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட ஹரி பிரதீபன் என்பவரே இவ்வாறு அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு அவுஸ்திரேலியா படைப் பிரதானிகள்... Read more »

யாழ். குடத்தனையில் மோதல்: ஏழு பேர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில், இரண்டு தரப்பினருக்கு இடையில் நீண்டகாலமாக நிலவி... Read more »